எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தயோகப்பூர்வ அறிவித்தல் பி.ப 2 மணிக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.