Header Ads

Breaking News
recent

பன்குள மக்களின் பூர்வீக நிலங்களை மீட்டு தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

by November 29, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் திருகோணமலை மொரவெவ பன்குளம் 4-ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை தமக்கு மீட்டுத் தருமாற...Read More

திருமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் உதயம்..

by November 29, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்  திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றத...Read More

மோட்டார் சைக்கிள் மற்றும முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இருவர் வைத்தியசாலையில்...

by November 28, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை - அனுராதபுர பிரதான வீதி கன்னியா பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோத...Read More

பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார்....

by November 28, 2021
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநர...Read More

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மீண்டும் உச்ச பீடத்தின் மன்னிப்பா? எரிந்தது பச்சை விளக்கு....

by November 28, 2021
(பேருவளை ஹில்மி) கட்சியின் உச்சபீட ஏகமானதான முடிவை மீறி செயல்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மீண்டும் மன்னிப்பா ? இம்ம...Read More

கிண்ணியாவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணை : நாளை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு - கிண்ணியா பொலிஸ்...

by November 28, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் கிண்ணியா பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி அனர்த்தம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தா...Read More

கலாபூஷணம் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா...

by November 28, 2021
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்குனரும் கவிஞரும் சிறந்த எழுத்தாளருமான கலாபூஷணம் அலியார் பீர்முகம்மது எழுத...Read More

பெண்களுக்கு எதிரான மற்றும் குடும்ப வன்முறை தொடர்பில் பயிற்சிப்பட்டறை...

by November 28, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் பெண்களுக்கு எதிரான மற்றும் குடும்ப வன்முறை தொடர்பில் திறன் விருத்திப் பயிற்சிப்பட்டறை ஒன்று திருகோணமலை பட்டினமும்...Read More

திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடும் சர்வதேச கப்பல்கள் : சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு...

by November 28, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடும் சர்வதேச கப்பல்களினால்  சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவ...Read More

கிண்ணியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி...

by November 28, 2021
திருகோணமலை காஜாமுகைதீன் பாசில்  திருகோணமலை கிண்ணியா வில்வெளி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அன...Read More

கிண்ணியா இழுவைப்படகு விபத்தில் மேலும் ஒரு குழந்தை மரணம்...

by November 28, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர் க...Read More

எரிவாயுவிலும் கலப்படமா? : அனுமதி வழங்கியவர்கள் கைது செய்யப்படுவார்களா?- இம்ரான் எம்.பி

by November 27, 2021
  திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்  எரிவாயுவிலும் கலப்படம் -அனுமதி வழங்கியவர்கள் கைது செய்யப்படுவார்களா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழு...Read More

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணம்- அதிகளவில் வயோதிபர்களே : இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு...

by November 27, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் நாள் ஒன்றுக்கு700 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வ...Read More

இலங்கை இராணுவத்தினரினால் உற்பத்தி செய்த 9.1 மெட்ரிக் டன் சேதனப் பசளை கையளிப்பு...

by November 27, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படை பிரிவினரால் உற்பத்தி செய்யப்பட்ட 9.1 மெட்ரிக் டன் பசளை...Read More
Powered by Blogger.