Header Ads

Breaking News
recent

தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

by May 31, 2021
வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (28) பிற்பகல் இந்த ...Read More

MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 31.05.2021

by May 31, 2021
திருகோணமலை மாவட்டத்தில் 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று  இன்று வரை உறுதி .... யாழ் மாவட்டத்தில் இரண்டாம் நாள் பொதுமக்களுக்கு தடுப...Read More

கிண்ணியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக MSM நிஹார் (CI) அவர்கள் நியமனம்!!!

by May 31, 2021
கிண்ணியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக இன்று 31 ஆம் திகதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் MSM நிஹார் (CI) அவர்கள் கடமைகளை பொறுபேற்றுக்கொ...Read More

கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இளைஞரொருவர் கைது...

by May 31, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-எத்தாபெந்திவெவ காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இளைஞரொருவரை கைது செய்துள்ளதா...Read More

திருமலையில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

by May 31, 2021
கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி...Read More

பயணத்தடையை மீறி கொழும்புக்கு பயணம்: தனியார் பேருந்து சாரதி உட்பட 48 பேர் கைது!

by May 31, 2021
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடையை மீறி அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து சாரதி உட்பட 48 பேர் கைத...Read More

சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் கைது!!!

by May 31, 2021
சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுட...Read More

கிண்ணியா உலமா சபையின் அனர்த்த நீதியத்திற்கு கிடைக்கப்பெற்ற மொத்த நிதி 5150000 ரூபா...

by May 31, 2021
கிண்ணியா உலமா சபையினால் உருவாக்கப்பட்ட கிண்ணியா அனர்த்த நிதியத்திற்கு 30.05. 2021 இதுவரைக்கும் பணமாகவும் பொருளாகவும் 5,150,000/= கிடைக்கப்ப...Read More

லொக்டவுன் செய்யப்பட்டு ஒரு மாதத்தை கடந்த திருகோணமலை-பூம்புகார் பிரதேசம் : அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் அவதியுற்றும் மக்கள் ....

by May 30, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-பூம்புகார் லொக்டவுன் செய்யப்பட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் அவதியுற...Read More

கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்து...

by May 30, 2021
நுவரெலியா - ஹக்கல பகுதியில் இன்று (30) காலை கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்து...! நுவரெலியா நகரிலிருந்து வெளிமடை நோக்கி பயணித்த கனரக வாக...Read More

கிராமப்புற வைத்தியசாலைகளுக்கு கட்டில்கள் வழங்கி வைப்பு...

by May 30, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வைத்தியசாலைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர் பிரிவினால் கட்டில்கள் வழங்கும...Read More

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று....

by May 30, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப...Read More

இலங்கையில் மொபைல் எண்களை மறுசுழற்சி செய்வதால் ஏற்படக்கூடிய ஆபத்து!!!

by May 30, 2021
இலங்கையில் மொபைல் எண்களை மறுசுழற்சி செய்வதால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் அசெலா வைத்தியலங்கரா எச்சரித்துள்ளார். எஸ...Read More

சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி....

by May 30, 2021
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்த...Read More

(மஜ்மா நகர்) மையவாடியில் 21 ஜனாஸாக்கள் நல்லடக்கம்...

by May 30, 2021
(மட்டக்களப்பு நிருபர் - குகதர்ஷன்) இலங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ச...Read More

புனித மக்காவின் 'ஹஜ்ருல் அஸ்வத் கல்- Black Stone ' புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டது சவுதி அரேபியா!!!

by May 30, 2021
புனித மக்காவின் Black Stone புகைப்படத்தை வெளியிட்டது சவூதி அரேபியா. விசேஷமாக பதப்படுத்தப்பட்ட உயர் தெளிவுத்திறன் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன....Read More

கட்டாயம் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படிருத்தல் வேண்டும் : வர்த்தகர்களுக்கு அறிவிப்பு!!!

by May 29, 2021
(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம். நாஸிம்) சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வு சம்...Read More

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 38 பேர் உயிரிழப்பு...

by May 28, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் த...Read More

புத்தளம் நகர சபை பதில் தலைவராக சுசந்த புஷ்பகுமார...

by May 28, 2021
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் மறைவிற்குப் பின்னர், புத்தளம் நகர சபை பதில் தலைவராக சுசந்த புஷ்பகுமார அவர்கள் தனது கடமைகளை ஆர...Read More

புதுக்குடியிருப்பு பிரசேத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் பலவற்றுக்கான அன்டிஜன் பரிசோதனை....

by May 28, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரசேத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் பலவற்றுக்கான அன்டிஜன் பரிசோதனைகள் இன்று 28.05.21 ம...Read More

கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீர் மரணம்...

by May 28, 2021
  (கிண்ணியா முனீஸ்) கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீர் என வீட்டில் மரணம் அடைந்துள்ளார். அதனை அறிந்து உடனடியாக அ...Read More

திருகோணமலை மாவட்டத்தில் 76 ஆகியது கொவிட் மரணம்

by May 28, 2021
திருகோணமலை மாவட்டத்தில் 76 ஆகியது கொவிட் மரணம் இதுவரை மாவட்டத்தில் 3134 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதிலும் நடப்பு மாதத்தில் 1...Read More

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் பணிகள் 6-வது நாளாக இன்று (28) இடம்பெற்று வருகின்றது.

by May 28, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் பணிகள் 6-வது நாளாக இன்று (28) இடம்பெற்று வருகின்...Read More

திருகோணமலை நகர சபையினால் PCR இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான

by May 28, 2021
COVID 19 காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புக்களும் அதிகரிப்பதன் விளைவாக எமது மக்கள் பெரும் இன்னல்களை அன...Read More

பலாலி படைத் தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

by May 28, 2021
யாழ்ப்பாணம், பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் ...Read More

பொது மக்களுக்கு அடுத்த வாரம் முதல்மீண்டும் 5000 ரூபாய்கொடுப்பனவு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

by May 28, 2021
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரி...Read More

நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது.

by May 28, 2021
நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது....Read More

400 நாட்களின் பின் குடும்பத்தினருடன் பேசிய ஹிஜாஸ் ஹில்லாஹ்

by May 27, 2021
ஹிஜாஸ் ஹில்லாஹ்வின் குடும்பத்தினருக்கு இன்றைய தினம் வீடியோ இணைப்பு மூலம் வெலிக்கடை சிறையில் இருக்கும் ஹிஜாசுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொ...Read More

திருகோணமலை மாவட்டத்தில் பலத்த காற்றினால் 18 வீடுகள் சேதம்-73 பேர் பாதிப்பு...

by May 27, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை அனர்த...Read More

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வெளியிட்ட சர்ச்சைத் தகவல்

by May 27, 2021
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க முன்னதா...Read More

மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் பயணத்தடையில் தளர்வில்லை..!

by May 27, 2021
தொடர் முடக்கத்திற்கு அரசாங்கம் செல்கிறது என தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜூம் 07 ம் திகதிவரை பயணக்கட்டுப்பாட்டை அமுல்...Read More

எக்ஸ்பிரஸ் கப்பலில் தீ தொடர்ந்தும் பரவுகிறது!

by May 27, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் (MV XPress...Read More

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2377 பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை இனங்காணப்பட்டுள்ளது

by May 27, 2021
(அப்துல்சலாம் யாசீம்) இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2377 பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர...Read More

திருகோணமலை- இறக்ககண்டி பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்களை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்துள்ளது

by May 27, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- இறக்ககண்டி பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்களை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கைதுசெய...Read More

யாழ்ப்பாண நகரில் களமிறக்கப்பட்ட பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி.. தமிழில் அறிவுறுத்தல்.

by May 27, 2021
யாழ்ப்பாண நகரில் களமிறக்கப்பட்ட  பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி.. தமிழில் அறிவுறுத்தல். வீடியோ காணொளி இணைப்பு விரிவான செய்திகளுக்கு.... 👇...Read More

முடக்கப்பட்ட பகுதியிலிருந்து மதுபான போத்தல்கள் மீட்பு!!!

by May 26, 2021
(எம். உதயா) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பொகவந்தலாவயில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு வேறு சம்பவங்களுடன் தொட...Read More
Powered by Blogger.