Header Ads

Breaking News
recent

நாட்டில் மேலும் மூன்று கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன!!!

by January 31, 2021
நாட்டில் மேலும் மூன்று கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ...Read More

காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்க உத்தரவிட்டோர் தொடர்பில் விசாரணை!!!!

by January 31, 2021
காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவுகளை சட்டவிரோதமாக தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டவர்கள் தொடர்பில் ...Read More

பேஸ்புக் டுவிட்டர் அதிகம் பயன்படுத்தினால் மனநிலை பாதிப்பு!!!!

by January 31, 2021
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளி...Read More

யாழில் குடும்ப தகராறினால் கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை!

by January 31, 2021
யாழில் குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வ...Read More

இந்த நாட்டுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு PCR அறிக்கை தேவையில்லை!!!

by January 31, 2021
பாகிஸ்தானுக்கு வரும் இலங்கையர்கள், நாட்டிற்கு வரும்போது பி.சி.ஆர். சோதனை அறிக்கையை முன்வைக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவி...Read More

இலக்கியவாதிகளின் பிரசன்னத்துடன் அலறி எழுதிய "துளி அல்லது துகள்" கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா நடந்து முடிந்தது !

by January 31, 2021
(ஐ.எல்.எம். நாஸிம்,ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ்,எம்.என்.எம்.அப்றாஸ்) கவிஞர், சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) எழு...Read More

காத்தான்குடியில் சிறுவன் மீது மது போதையில் கொடூரத் தாக்குதல்!

by January 31, 2021
காத்தான்குடி 5ம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் லேனில் வசித்து வரும் ஒன்பதாம் தரம் கல்விகற்கும் றுசைப் அஹமட் வயது (14) சிறுவன் தற்போது தாக்குத...Read More

உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி....!!

by January 31, 2021
சவூதியில் உள்ள ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச புதிய விமான நிலையத்தில் தான் இந்த பிரமாண்டமான மீன் தொட்டி (அக்வேரியம்) அமைக்கப்பட்டுள்ளது. ...Read More

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் 11 ஆண்டுகளாக இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.​

by January 31, 2021
சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த ...Read More

நுவரெலியாவில் நிலநடுக்கம்!

by January 31, 2021
நுவரெலியா – வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த...Read More

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 39 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன!!

by January 30, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 39 விமான சேவைகள் ஊடாக ஆயிரத்து 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்த 24 மணிநே...Read More

யாழ் வலி.வடக்கில் தமிழர் காணியில் விகாரைக்கான அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி!

by January 30, 2021
வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியையும் இணைத்து திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்...Read More

யாழில் பொலிசார் விசேட சுற்றிவளைப்பு!

by January 30, 2021
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பர...Read More

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 879 பேர் குணமடைவு !

by January 30, 2021
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 879 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொ...Read More

கொவிட் தடுப்பூசியை வழங்க ஏன் இவர்கள் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டார்கள்?

by January 30, 2021
இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் முதல் ஊசிகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று இராணுவத்...Read More

சுதந்திரதினம் எமக்கு கரிநாளே காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு!!

by January 30, 2021
எதிர்வரும் நான்காம்திகதி இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக...Read More

வவுனியாவில் கள்ளச்சாராய வியாபாரி துப்பாக்கியுடன் தப்பியோட்டம்!

by January 30, 2021
வவுனியா கோயிற்குஞ்சுக்குளம், பாலமோட்டையை சேர்ந்த செல்லத்துரை சந்திரமோகன் என்பவரே தப்பியோடியுள்ளார் . நேற்றைய தினம் மக்களால் முறைப்பாடு செய்ய...Read More

வங்கியொன்றில் கொள்ளையிட்ட விமானப்படை சிப்பாய் கைது!

by January 30, 2021
கிராமிய வங்கியில் கொள்ளையிட்டு தப்பி சென்ற விமானப்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். காலி அம்பலாங்கொடை - உஸ்முதுல...Read More

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 2000த்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!

by January 30, 2021
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த மூன்றுமாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் கை...Read More

பட்டம் எடுக்கச் சென்ற சிறுவன் பலி!!!

by January 29, 2021
திருகோணமலை தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருக்கடலூர் பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த 17 வயது விசேட தேவையுடைய ...Read More

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட அவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுப்பு !!!

by January 29, 2021
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட அவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஊடக அ...Read More

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (29.01.2021) இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்!!

by January 29, 2021
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (29.01.2021) இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்....Read More

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு!!!

by January 29, 2021
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களினால் மழைக்கு மத்தியிலும் செட்டிக்குளம் பிரதேச செயல...Read More

விஷேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கையில் ஒருவர் கைது!!

by January 29, 2021
சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வவுனியா மடுகந்த விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர். கெப்பிற்றிக்கொல்லாவை க...Read More

இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை!!!!

by January 29, 2021
ஹட்டன் - கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார...Read More

ஏறாவூரில் தொடர் அடைமழை!!!!

by January 29, 2021
ஏறாவூரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதாக அறிவிக்கப்படுகிறது இன்று (29) காலை கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவ...Read More

கிண்ணியா பிரதேசத்தில் மேலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!!!

by January 29, 2021
(கியாஸ் ஷாபி) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று (29) ஏழு நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இ...Read More

திருக்கோணமலை மொத்த மீன் சந்தை நகரசபைக்கு கீழ் செயல்பட வேண்டும் : நகர சபை உறுப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!!

by January 29, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மொத்த மீன் சந்தை நகரசபைக்கு கீழ் செயல்பட வேண்டும் அதன் வரிப்பணம் இந்த நகர மக்களின் அபிவிருத்திக்கு வழங்கப்ப...Read More

கொரோனா தொற்றுக்குள்ளான யுவதி ஆண் நண்பருடன் விடுதியில் தங்கியிருந்த நிலையில் மீட்பு!!!

by January 28, 2021
நாவல பகுதியில் வசிக்கும் இளம் பெண் கடந்த 25 ஆம் திகதி பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பி.சி.ஆர் அறிக்கையின்படி, அவருக்கு கொரோனா வ...Read More

முச்சக்கரவண்டியில் 20 வயது இளம்பெண்ணை வைத்து வியாபாரம்...!

by January 28, 2021
Haseem Sajeeth (MO) - Irakkamam மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்...Read More

கொலையில் முடிந்த குடும்பப் பிரச்சினை...! மாமனார் தாக்கி மருமகனின் சகோதரர் பலி...!

by January 28, 2021
குடும்பப் பிரச்சினையின் காரணமாக மாமனாரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மருமகனின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்த...Read More

நாளை முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ள வைத்தியசாலைகள் - பட்டியல் இணைப்பு!!

by January 28, 2021
இந்தியாவிலிருந்து இன்று (28) கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை நாளை ஆறு வைத்தியசாலைகளில் வைத்து ஏற்றப்படவுள்ள...Read More

கிண்ணியா-காக்கா முனைப்பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!

by January 28, 2021
(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா-காக்கா முனைப்பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப...Read More
Powered by Blogger.