Header Ads

Breaking News
recent

கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையில் பண்டகசாலை நிர்வாகம் தொடர்பான செயலமர்வு....

by February 28, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பிரிவின் கீழ் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர...Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்ககோரி திருமலையிலும் கையெழுத்து வேட்டை ஆரம்பம்...

by February 26, 2022
  ரவ்பீக் பாயிஸ்  பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்ககோரி இன்று (26) மாலை திருகோணமலையிலும் கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...Read More

கொழும்பு திருமலை அதிசொகுசு பயணிகள் பேருந்து விபத்து...

by February 26, 2022
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த எட்டு பேர் படுகா...Read More

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு....

by February 26, 2022
லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாவாலும், பெற்றோல் லிட்டர...Read More

மொட்டு அரசு இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதி - இம்ரான் மஹ்ரூப்...

by February 25, 2022
ரவ்பீக் பாயிஸ் இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் ...Read More

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுயகௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் - உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்

by February 25, 2022
(எஸ்.அஷ்ரப்கான்) தென் கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற தாயின் சுயகௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு கட்டுப்பட்டு ஒரு குடும்பம் போல் அனைவரும் ...Read More

புதிய இராஜதந்திரிகள் மூவர் நற்சான்றிதழ்களை கையளித்தனர் ஜனாதிபதியிடம்...

by February 25, 2022
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்க...Read More

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்...

by February 25, 2022
உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் திடீ...Read More

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

by February 25, 2022
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை விற்பனைக்காக ...Read More

நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை

by February 25, 2022
நேற்றைய தினத்தில் (24) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் ...Read More

கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

by February 25, 2022
மத்துகமவில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண்ணொருவரை சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி வீ...Read More

கோடரியால் தலையில் அடித்து கொன்றேன் - கொலையாளியின் வாக்குமூலம்

by February 25, 2022
மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் செ...Read More

இலங்கையில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பேக்கரிகள்! செய்திகளின் தொகுப்பு

by February 24, 2022
பேக்கரி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் அநாதரவான நிலையில் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாள...Read More

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

by February 24, 2022
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ...Read More

ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! பரபரப்பாகும் ஐரோப்பிய நாடுகள் - யுக்ரேன் தலைநகரில் வெடிப்பு சத்தங்கள்

by February 24, 2022
யுக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். அத்துடன் கிழக்கு யுக்ரைனில் உள்ள ...Read More

இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை

by February 23, 2022
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பல பிர...Read More

நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம்

by February 22, 2022
நாட்டில் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில் எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்திய...Read More

அமைச்சர் என்ன சொன்னாலும் நிச்சயம் எரிபொருள் விலை உயரும்: ரில்வின் சில்வா

by February 22, 2022
எரிசக்தி துறைசார் அமைச்சர் என்ன சொன்னாலும் நிச்சயமாக எரிபொருட்களின் விலைகள் உயர்வடையும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெர...Read More

உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் இலங்கைக்குள் குவியும் டொலர்கள்!

by February 22, 2022
உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது...Read More

இலங்கையில் தீவிரமடையும் மின்சார நெருக்கடி

by February 22, 2022
இலங்கையில் மின்சார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அதற்கமைய இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி ம...Read More

இனி வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு!

by February 22, 2022
எதிர்காலத்தில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் போது, இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என ஜனாத...Read More

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!

by February 22, 2022
பிரிட்டனில் கொரோனாவை எதிா்கொள்ளும் வகையில் 2020, மாா்ச் மாதம் கொண்டுவரப்பட்ட அனைத்து தற்காலிக சட்டங்களும் அடுத்த மாதம் காலாவதியாகும் என பிரத...Read More

நீதிக்காக எங்களின் குரல் எனும் தொனிப்பொருளில் திருமலையில் செயளமர்வு..

by February 22, 2022
ரவ்பீக் பாயிஸ் திருகோணமலையில் நீதிக்காக எங்கள் குரல் எனும் தொனிப்பொருளில் பெண்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித உரிமைகள் மேன்பாட்டு திட்டம்...Read More

ஒரு நாள் இலவச ஊடக செயலமர்வு : வளவாளராக : எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத்...

by February 22, 2022
MaX தமிழ் ஊடக வலையமைப்பின் 2வது வருட நிறைவை முன்னி்ட்டு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வழிகாட்டலில் MAX TAMIL_MEDIA NETWORK PVT LT...Read More

கல்வி அமைச்சின் முறையான திட்டம் இன்மையினால் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இட மாற்றத்தில் குளறுபடி : பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

by February 22, 2022
ரவ்பீக் பாயிஸ்  கல்வி அமைச்சின் முறையான திட்டம் இல்லாமையினால் கிழக்குமாகாண ஆசிரியர்களின் இடம் மாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசி...Read More

ஒரே நாளில் 24 வயோதிபர்கள் பலி!

by February 21, 2022
நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,0...Read More

முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

by February 21, 2022
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ...Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

by February 21, 2022
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுர...Read More

கூரிய ஆயுதத்தால் வெட்டி ஒருவர் படுகொலை

by February 21, 2022
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலான...Read More

மாட்டு வண்டியை மோட்டார் சைக்கிளால் மோதிய இளைஞன் உயிரிழப்பு!

by February 21, 2022
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்...Read More

6 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளைஞன் கைது

by February 21, 2022
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகியிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக...Read More

சிரேஷ்ட ஊடவியளாளரும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் கமல் லியனாராச்சி காலமானார்...

by February 21, 2022
சஜாத் வவுனியா  சிரேஷ்ட ஊடவியளாளரும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் கமல் லியனாராச்சி காலமானார் இவர் இனவாதம் மதவாத...Read More

மலையகத்தில் குருடர்களே அரசியல் செய்கின்றனர்

by February 20, 2022
கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம்வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்...Read More

ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

by February 20, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டி...Read More

5 மாத குழந்தையுடன் தலைமறைவான கணவன்

by February 20, 2022
யாழ். இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையில...Read More

பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீங்கும்

by February 20, 2022
அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரச்சினைகளும்...Read More

இலங்கை அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

by February 20, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ரி20 போட்டியில் இலங்கை அணிக்கு 155 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்...Read More
Powered by Blogger.