Header Ads

Breaking News
recent

பொது வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி என ஆள் மாறாட்டம் செய்த இளைஞர் கைது!!!

by December 31, 2020
(பதுர்தீன் சியானா) திருகோணமலை பொது வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி என ஆள் மாறாட்டம் செய்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிய வ...Read More

NB 9268 இலக்க பேருந்தில் பயணித்த பயணிகள் கவனத்திற்கு

by December 31, 2020
பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (31) காலை தப்பிச் சென்ற சிறைக்க...Read More

ஜனாஸா எரிப்புக்கு எதிரான கொழும்பு ஆர்பாட்டம்

by December 31, 2020
 கிருஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட ஜனாஸா எரிப்புக்கு எதிரான கொழும்பு ஆர்பாட்டம் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கூட்...Read More

கிராம உத்தியோகத்தரின் சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியது

by December 31, 2020
 அருவியாற்றில் குளிக்க சென்று காணாமல் போன கிராம உத்தியோகத்தரின் சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியது. அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமைய...Read More

அவதானம் : கிழக்கில் ஆபத்தான பிரதேசங்கள்

by December 31, 2020
கிழக்கு மாகாணத்தின் கொவிட் 19 தொடர்பான பிந்திய கள நிலவரங்கள் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதனை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லத...Read More

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை அண்மித்துள்ளது : முழு விபரம்

by December 31, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை அண்மித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 639 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப...Read More

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் : திருமலையில்

by December 31, 2020
திருகோணமலை- இலிங்க நகர் பகுதியில் திடீரென இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமொன்று நேற்று  (30) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இ...Read More

காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

by December 30, 2020
காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பகுதியில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற...Read More

ஆதார வைத்திய சாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!!

by December 30, 2020
(ஐ.எல்.எம் நாஸிம்)  டெங்கை ஒழிப்போம் நாட்டை காப்போம். எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் ...Read More

தனிமைபடுத்தலால் பொதுப்போக்குவரத்து முடக்கம் - அரச தனியார் ஊழியர்கள் சிரமம்!!!

by December 30, 2020
(பாறுக் ஷிஹான் ) கல்முனை நகர் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கப்பட்டிருப்பதனால் தூர இடங்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவ...Read More

BREAKING NEWS : யெமனில் பாரிய குண்டு தாக்குதல்!

by December 30, 2020
சவூதி சென்று திரும்பிய யெமன் நாட்டின் புதிய கபினட் அமைச்சர்கள் யெமனில் அடன் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய சற்று நேரத்தில...Read More

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விசேட அறிவித்தல் !!!!

by December 30, 2020
வைத்தியசாலை தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை தொடர்ந்து எமது நோயாளிகள் தமது நோய் நிலைமைகளுடன் வீட்டில் இருந்து கொண்டு அவதியுறுவதாக நாம் அறிக...Read More

நாடாளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி!!!!

by December 30, 2020
அடுத்த மாதம் முதல் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்ற அலுவலகம் குறிப்பிட்டு...Read More

மட்டகளப்பு நகர் பகுதியில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!!

by December 30, 2020
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்துவருகின்ற கொரோனா தொற்று காரணமாக தொற்றாளர்கள் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை மாவட்டங்களில...Read More

21 ஆயிரம் கிலோ மஞ்சள் , மயானத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டது!!!

by December 30, 2020
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் களமெட்டிய மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொக...Read More

கேகாலை தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு ஔடதத்திற்கு அனுமதி!!!

by December 30, 2020
கேகாலை தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ரஜரட்ட பல்கலைகழகத்தின் நெறிமுறை குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...Read More

2020 ஆம் ஆண்டுக்கான BRAND EXCELLENCE உரிமத்தை வென்றது மலிபன் நிறுவனம்!!!!

by December 30, 2020
இலங்கையின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பாளரான மாலிபன், சமீபத்தில் 2020 இலங்கையின் சிறந்த பிராண்ட் (2020 Sri Lanka Best Brand) விருதுகளில் எஃப்.எம...Read More

உலகையே நிலைகுலைய வைத்த சிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு!!!!

by December 30, 2020
சிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது. அந்த குறிப்பை படித்த துருக்கி அதிபர் #ரஜப்_எர்துகான...Read More

கொவிட் அன்டிஜன் டெஸ்ட் சாதாரண தடிமனுக்கும் பொசிட்டிவ் ஆகுமா?

by December 30, 2020
நேற்று (29) காலையில் சில நபர்களைச்சந்தித்த போது “அன்டிஜன் நம்முட ஏரியாக்க ஏன் செய்றாக, சாதாரண தடிமனுக்கும் கொரோனா என்டு காட்டுதாமே” என்று கே...Read More

ஒரு நபிமொழி

by December 30, 2020
عَنْ وَحْشِيِّ بْنِ حَرْبٍ َؓ أَنَّ أَصْحَابَ النَّبِيِّ ﷺ قَالُوا: يَارَسُولَ اللهﷺ إِنَّا نَاْكُلُ وَلاَ نَشْبَعُ قَالَ: فَلَعَلَّكُمْ تَف...Read More

மாவனெல்லை புத்தர் சிலை மீது கல்வீச்சு

by December 29, 2020
மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் தெடிமுண்ட தேவாலயம் முன்பாக உள்ள புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மறைப்பின் மீது அடையாளம் தெரியா...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மீது இனம் தெரியாத கும்பல் வாள் வெட்டு

by December 29, 2020
 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுட்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 05 பேர் மீது இனம்தெரியாத நப...Read More

இலங்கையில் அதிகூடிய வயது பெண் மரணம்

by December 29, 2020
 களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த இலங்கையின் மிக வயதான பெண் இன்று தனது 117 வயதில் உயிரிழந்தார் . வேலு பப்பனி என்ற இந...Read More

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் PCR முடிவு என்ன?

by December 29, 2020
 கொரோனா பரவல் காரணமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜ...Read More

அடக்கம் செய்வதற்கு உரிமை மறுக்கப்படுவதானது பாரிய பிரச்சினையாகும் - அமைச்சர் தயாசிறி ஜயசேகர

by December 29, 2020
இலங்கை பூமியில் பிறந்த ஒருவருக்கு இலங்கை பூமியிலேயே அடக்கம் செய்வதற்கு உரிமை மறுக்கப்படுவதானது பாரிய பிரச்சினையாகும் என கைத்தறி, பதிக் மற்று...Read More

திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் கொவிட் செயலணி

by December 29, 2020
 திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணி நேற்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூடியது. கடந்த 18 ம் திகதி...Read More

யாழ் பி.சி.ஆர். பரிசோதனையில் 8 பேருக்கு COVID-19 தொற்று உறுதி

by December 29, 2020
 இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்  நடாத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் வடக்கை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று 410 ப...Read More

பூட்டிய அறைக்குள் 10 வருடங்களாக வாழ்ந்த மூவர் - அதிர்ச்சியில் மக்கள்

by December 29, 2020
 பத்து வருடங்களாக 2 சகோதரர்கள், ஒரு சகோதரி பூட்டிய அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மா...Read More

ஒன்பது நாட்களில் வாகன விபத்தில் எத்தனை பேர் பலி

by December 29, 2020
  கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் ப...Read More

நீதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகினாரா ?

by December 29, 2020
  தாம் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்...Read More

கொரோனா தாக்கம் ஒருவர் பலி

by December 29, 2020
  இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்....Read More

அடை மழை காரணமாக கிளிநொச்சி பகுதியில் உள்ள வீதி ஒன்று ஆபத்தான நிலையில்

by December 29, 2020
  கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புரம் விளாவோடையில் உள்ள பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருப்பதனால் கொங்கிறீட் வீதி மண்ணரிப்புக்கு உட்...Read More

சிறப்பாக நடைபெற்றது உற்சவம்

by December 29, 2020
  திருகோணமலை உவர்மலை கண்ணகி புரத்து வாழ் மக்களின் குலத்தை காக்கும் குல தெய்வம் எங்களுடைய அருள் மிகு ஶ்ரீ கண்ணகி அம்மாளாச்சி தாயின் ஆலயத்தின்...Read More

கிராம அலுவலகர் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில் மாயம்

by December 29, 2020
 மன்னார் நானாட்டன் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் காணாமல் ப...Read More
Powered by Blogger.