Header Ads

Breaking News
recent

நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் மற்றும் பெண்களுக்கான வன்முறைகளை கண்டித்து திருமலையில் ஆர்ப்பாட்டம் : மனித உரிமை ஆணைக்குழுவில் மகஜர் ஒன்றும் கையளிப்பு...

by May 31, 2022
ரவ்பீக் பாயிஸ் நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான வன்முறைகளை கண்டித்து திருகோணமலையில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெ...Read More

தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு : காலணி : புத்தகங்கள் மீட்பு - வவுனியாவில் சோகம்...

by May 31, 2022
வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில...Read More

மறைந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருமலையில்....

by May 30, 2022
  ரவ்பீக் பாயிஸ்  கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு ஒன்று திருகோணமலை...Read More

காணாமல் போன அட்டுலுகம சிறுமி சடலமாக மீட்பு...

by May 28, 2022
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சதுப்பு ந...Read More

புதிய இராணுவ தளபதி நியமனம்!

by May 26, 2022
தற்போதைய இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப...Read More

வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை

by May 26, 2022
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...Read More

முப்படையின் கவனயீனம் குறித்து ஆராய குழு நியமனம்

by May 26, 2022
கடந்த மார்ச் 31ஆம் திகதி மிரிஹான சம்பவம் மற்றும் மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சம்பவத்தின் போது முப்படையினரின் கவனயீனம் ஏதும் இட...Read More

21வது திருத்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

by May 26, 2022
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கும் விசேட கலந்துரையாடலொன்று நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பான...Read More

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

by May 26, 2022
பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நாடு ...Read More

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

by May 26, 2022
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by May 26, 2022
மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 45, 15 மற்றும் 10 ...Read More

குச்சவெளி பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு...

by May 25, 2022
ரவ்பீக் பாயிஸ் திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெள...Read More

திருகோணமலை முத்துநகர் மையவாடி வீதி  மக்கள் பாவனைக்கு கையளிப்பு...

by May 25, 2022
ரவ்பீக் பாயிஸ் திருகோணமலை முத்துநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள மையவாடி வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த கிராமத்தில் மழைகாலங்கள...Read More

கேஸ் விநியோகம் நாளை இடம்பெறாது!

by May 25, 2022
நாளைய தினமும் (26) லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியி...Read More

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

by May 25, 2022
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊழியர்களை மிரட்டி வாடிக...Read More

துப்பாக்கிச் சூடு - 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி!

by May 25, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்...Read More

பஸ் கட்டணம் அதிகரிக்கும் விதம்..! இன்றும் கேஸ் இல்லை..!

by May 25, 2022
நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக பே...Read More

சாதாரண பரீட்சை எழுதாமல் தடுக்கப்பட்ட மாணவர்கள்

by May 25, 2022
மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இ...Read More

கடவுச்சீட்டு பெற செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்

by May 25, 2022
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படு...Read More

இலங்கைக்கு நிதியுதவி வழங்க முடியாது - உலக வங்கி!

by May 25, 2022
போதுமான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்த...Read More

நாளைய தினம் கேஸ் விநியோகம் இடம்பெறுமா? லிட்ரோ அறிவிப்பு

by May 24, 2022
நாளைய தினமும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு ...Read More

எரிந்த நிலையில் 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

by May 24, 2022
மர்மமான முறையில் உயிரிழந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வனப்பகுதி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நிராவிய தேக...Read More

கடும் மழை காரணமாக O/L மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

by May 24, 2022
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5 ஆயிரத்து 791...Read More
Powered by Blogger.