Header Ads

Breaking News
recent

ஹட்டனிலும் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!!!

by March 31, 2020
ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் ...Read More

ஊரடங்குச் சட்டம் நீக்கும் வரை கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு!

by March 31, 2020
பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. தற்போத...Read More

கத்தாரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்படும்

by March 31, 2020
வெளிநாட்டுப் பணியாளர்கள் உட்பட கத்தாரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களும் மாதச் சம்பளத்தை எந்த விதமான குறைபாடுகளும் இன்றி முழ...Read More

அத்தியாவசிய தேவைகளுக்கான முறைப்பாடுகளுக்கு தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

by March 31, 2020
உணவு மற்றும் மருத்துவ தேவைகளின் போது ஏற்படும் பிரச்சினை குறித்து முறைப்பாடு செய்ய அரசாங்கத்தினால் பின்வரும் இலக்கங்கள்..... Read More

சீனாவில் காட்டுத் தீ – தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு!

by March 31, 2020
சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள சி...Read More

கொரோனா இன நல்லுறவை வலுவூட்டும் சமூகப்பணியில் இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பினர்

by March 31, 2020
(அப்துல்சலாம் யாசீம்)  திருகோணமலை என். சீ. வீதி மொஹிதீன்தீன் ஆண்டவர் ஜும்மா பள்ளி நிர்வாகமும், சென்ட்ரல் ரோட் மஸ்ஜிதுல் அலி ஜூம்மா ...Read More

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவினால் பாதுகாப்பு கவசம் வழங்கி வைப்பு

by March 31, 2020
( அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு கவசங்கள் இ...Read More

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது !!

by March 31, 2020
பலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - ம...Read More

களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டது

by March 30, 2020
கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ...Read More

ஏப்ரல் மாதத்திற்கான பொதுசன மாதாந்த உதவி கொடுப்பனவு அனுப்பி வைப்பு- கிழக்குமாகாண பணிப்பாளர்

by March 30, 2020
(அப்துல்சலாம் யாசீம்) ஏப்ரல் மாதத்திற்கான பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள்  அனைத்து பிரதேச செயலகங்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ...Read More

திருகோணமலையில் தற்பொழுது

by March 30, 2020
(அப்துல்சலாம் யாசீம்) கடந்த மூன்று தினங்களாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தநிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது அடுத்து மக்கள் தங்க...Read More

உயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள் !

by March 30, 2020
நம் நாட்டினரும் உலக நாடுகளில் உள்ளவர்களும் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். வாழ்வியல் முறைமையில் மாற்றம...Read More

பிணை வழங்கக்கூடிய 1460 கைதிகளுக்கு விடுதலை !!

by March 30, 2020
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, பிணை வழங்கக்கூடிய சுமார் 1,460 பேரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள...Read More

நியூயோர்க் நகரை தனிமைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை – ட்ரம்ப்

by March 30, 2020
நியூயோர்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகர...Read More

பேருவலை, பண்ணில கிராமம் மூடப்பட்டது !!!

by March 30, 2020
பேருவலை, பண்ணில கிராமம் மூடப்பட்டது - கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். பேருவலை, பண்ணில கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ள...Read More

நாளைய தினம் வேலைக்கு செல்லும் பட்டதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு.!

by March 29, 2020
நாட்டில் நிலவும் கொரோனா தோற்று பாதிப்பு காரணமாக நாளை வேலைக்கு வரும் பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சினால் விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்ப...Read More

COVID – 19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள விரிவான பொறுப்புக்கள்

by March 29, 2020
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன் பேணல் பணிகளை இலகுபடுத்துவதற்காக கடந்த திங்களன்று உருவாக்கப்பட்ட ‘க...Read More

வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள் தாயகம் வர வேண்டாம் - ஜனாதிபதி.

by March 29, 2020
கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய் நாட்டுக்கு வருகை தருவதற்காக எதிர்ப்பார்த்து...Read More

இவருக்கு உதவ முன்வாருங்கள் !

by March 29, 2020
வடமராட்சி பருத்தித்துறை நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு உதவ முன்வாருங்கள். திருகோணமலைய சேர்ந்தவரும் திருகோணமலை சென் ஜோசப் கல்லூரி...Read More

ஹொரவப்பொத்தானை நகரில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

by March 29, 2020
(அப்துல்சலாம் யாசீம்)  ஹொரவ்பொத்தான நகர்ப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களை மூடுமாறு ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் ரத்தினே...Read More

திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபையின் வேண்டுகோள் !!

by March 29, 2020
நாட்டில் ஏட்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபைகள் இணைத்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக...Read More

கொரோனா நோயிற்றக்கான மருந்து ஜப்பானிலிருந்து இறக்குமதி !

by March 29, 2020
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக   5,000 மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது. குறித்த மருந்து எதிர்வரும் செ...Read More

ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 6041 பேர் கைது !

by March 29, 2020
ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 6041 பேர் கைது. கடந்த 24 மணி நேரத்தில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் தட...Read More

இலங்கையில் Covid-19 கொரோனா வைரஸின் முதல் மரணத்தின் இறுதிச்சடங்கு !!!

by March 29, 2020
29/03/2020 - 6.15p.m இது ஒரு சாதாரண இறுதி சடங்கு அல்ல என்பதை நீங்கள் மறவாதீர்கள் . இலங்கையில் Covid-19 கொரோனா வைரஸின்  முதல் மரணம் ...Read More
Powered by Blogger.