Header Ads

Breaking News
recent

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்குத் தடை!!!!!

by September 29, 2020
நாட்டில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்வதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வழங்கிய முன்...Read More

15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு

by September 29, 2020
  நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரி...Read More

யாழில் வீடொன்றுக்கு தீ வைப்பு

by September 28, 2020
  யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இ...Read More

மீண்டும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க அரசு தீர்மானம்

by September 28, 2020
   பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் சீருடையகளுக்காக வவுசர்களை வழங்குவதற்கு பதிலாக முன்னரை போன்று சீருடை துணி வழங்க அமைச்சரவை தீர்மா...Read More

இறக்குமதி பால் மா மூன்று ஆண்டுகளுக்கு இடை நிறுத்தப்படுகிறதா?

by September 27, 2020
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பால் மா இறக்குமதி செய்வதனை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்...Read More

திகன கலவரம் மற்றும் மகசோன் பலகாயவை உருவாக்கியவர்களையும் அடையாளம் காட்ட தயார் : பூஜித

by September 27, 2020
திகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார்? மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்? அவர்களை வழ...Read More

கார் வாங்க போதைப்பொருள் கடத்திய ஆசிரியர்!!!!

by September 27, 2020
மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவையில் வைத்து நீர்க்கொழும்பு பொலிஸ் குற்றவியல் பிர...Read More

கரைவலை மூலம் பிடிபட்ட அதிகளவான சூரை மீன்கள்!!!

by September 27, 2020
நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கரைவலை மூலம் பிடிபட்ட அதிகளவான சூரை மீன்கள். இவ் வருடத்தில் இன்றைய தினமே அதிக மீன்கள் கரைவலை மூ...Read More

தற்போது கிடைத்த செய்தி : திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!!!!

by September 27, 2020
திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (26) திருகோணமலை பிரதான வீதியில் சொகுசு ஜீப் ரக வாகனத்து...Read More

அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும்

by September 26, 2020
  தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப்...Read More

முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!!

by September 24, 2020
(அப்துல்சலாம் யாசீம்) ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் ந...Read More

போக்குவரத்துப் பொலிஸாரின் திடீர் சோதனை !!!!

by September 24, 2020
(பாறுக் ஷிஹான்) அம்பாறைப் பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து...Read More

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!!!

by September 24, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடை...Read More

13 வயது சிறுமி தற்கொலை : புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் என மிரட்டல்!!!!!

by September 24, 2020
தமிழகத்தில் 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரியை சேர்ந...Read More

யுனைட்டட் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் கடினபந்து T20 போட்டி : திருமலையில் !!!

by September 24, 2020
யுனைட்டட் விளையாட்டுக்கழகத்தால் நடத்தப்படும் UCL போட்டித் தொடர் 2020ஆம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 26, 27 ஆம் (சனி மற்றும்  ஞாயிறு) திக...Read More

கிளிநொச்சியில் அகோர விபத்து:பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் சந்தர்ப்பங்களில் கனரக வாகனங்களின் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

by September 24, 2020
  கிளிநொச்சியில் ஆபத்து மிகுந்த விபத்து சம்பவம் ஒன்று இன்று பகல் பதிவாகியுள்ளது.வில்லுத்தகடு உடைந்ததில் டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி ம...Read More

MTM New Diamond கப்பலின் உரிமையாளர் நஷ்டஈடு வழங்க தயார்

by September 24, 2020
 340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க தயார் MT New Diamond கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இணக்கப்பாட்டை சட்ட மா அதிபருக்கு ...Read More

வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத் தொகை வெல்லப்பட்டுள்ள சீட்டிழுப்பு

by September 24, 2020
  நாட்டின் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத் தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும்...Read More

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்

by September 24, 2020
  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்...Read More

Eclat unites - srilanka எனும் சமூக சேவை அமைப்பினால் 50வது வேளைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது

by September 24, 2020
  (முஆத் மர்சூக்) Eclat unites - srilanka எனும் சமூக சேவை அமைப்பினால் 50வது வேளைத்திட்டமாக Eclat unites அமைப்பின் தலைவர் Mr. Ihthizan Mohamm...Read More

கிளிநொச்சியில் தொடரூந்தில் மோதுன்டு உயிரை மாய்த்த இளைஞன்

by September 23, 2020
  கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்...Read More

700 கிலோ கடலட்டை மீட்பு : மன்னாரில் சம்பவம்

by September 23, 2020
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகள் உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி ப...Read More

வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்ட பெண்

by September 23, 2020
  காணிப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவத்து வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்ட பெண்ணால் அவ்விடத்தில் சற்று பதற்...Read More

வரலாற்று நாணயங்கள் மன்னாரில் கண்டுபிடிப்பு

by September 23, 2020
 மன்னார் நானாட்டான்  சந்திக்கு அருகில் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட  எண்ணிக்கையில் 1904 நாணயக் கு...Read More

துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு!!

by September 22, 2020
(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்ப...Read More

பொதி செய்யப்பட்ட கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!!!

by September 22, 2020
யாழ்ப்பாணம் திருநகர் ராஜசிங்கம் வீதியில் 7 கிராம் 520 மில்லியன் எடையுடைய பொதி செய்யப்பட்ட நிலையில் பத்து சிறிய கஞ்சா பொதிகள் யாழ் மதுவரி திண...Read More

தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி!!!!

by September 22, 2020
தெல்கொடடை பகுதியில் தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள...Read More
Powered by Blogger.