Header Ads

Breaking News
recent

சிலாவத்துறை பகுதியில் கொவிட் 19 தொற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

by November 30, 2020
(முஸாதிக் - முசலியூரான்) சிலாவத்துறை பகுதியில் கொவிட் 19 தொற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் அம்பியுலன்ஸ் வாகனம் மூலம் இன்று வைத்தியசாலைக்கு அனுப்ப...Read More

வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான அவசர கூட்டம்

by November 30, 2020
 (முஸாதிக் - முசலியூரான்) முசலி சவேரியார்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது  தொடர...Read More

அக்கரைப்பற்று மக்களுக்கு விசேட எச்சரிக்கை!!!

by November 30, 2020
அதி சுகாதார அபாய வலயமாக அக்கரைப்பற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். 58 கொரோனா தொற்றாளர்...Read More

மன்னாரில் நால்வருக்கு Covid-19 தொற்று உறுதி

by November 30, 2020
(மன்னார் நிருபர்) மன்னாரில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...Read More

திருக்கோணமலையில் 13 வயது சிறுவன் மரணம் : விசாரணைகள் ஆரம்பம் : வீடியோ காணொளி இணைப்பு!!!!

by November 30, 2020
(பதுர்தீன் சியானா) திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...Read More

மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 6 பேர் பலி!

by November 30, 2020
நேற்று மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 06 பேரின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்ப...Read More

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் மாயம் : தேடும் பணி தீவிரம்!!!!!

by November 30, 2020
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்துக்கொண்டிருந்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற்போயுள்ளனர் பொலிஸார் தெரிவித்து...Read More

கொரோனா தொற்று காரணமாக நேற்று இரவு உயிரிழந்த 07பேர் : முழு விபரம்!!!

by November 30, 2020
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏழு மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ...Read More

யாழில் இனக்கணப்பட்ட கொரோனா நோயாளி : வடக்கு மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

by November 29, 2020
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர...Read More

உலகின் மிகப்பெரிய கல்லறை : அதில் இருக்கும் மர்மம்!!!

by November 29, 2020
சீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம். இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட...Read More

தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

by November 29, 2020
தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை தலைவர் தெர...Read More

கிழக்கில் இதுவரை 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது : பிரதேச அடிப்படையில் முழு விபரம்!!!!

by November 29, 2020
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)  கிழக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.   மட்டக்களப்பு மாவட்டம்  - 88 தொற...Read More

நோயாளர்களை அனுமதிக்க செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை : திருகோணமலை

by November 29, 2020
(பதுர்தீன் சியானா) திருகோணமலை பொது வைத்தியசாலையின் நோயாளர்களை அனுமதிக்க செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதியை புனரமைத்த...Read More

அக்கரைப்பற்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடரும் :அ.லதாகரன்

by November 28, 2020
(பாறுக் ஷிஹான்) கிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் திருகோண...Read More

வெடி பொருட்களுடன் தொடர்புடைய இருவர் தப்பி ஓட்டம்

by November 28, 2020
  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர...Read More

திருமலையில் மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் படுகாயம்!!!!!

by November 28, 2020
வீடியோ காணொளி இணைப்பு..... (பதுர்தீன் சியானா) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட ம...Read More

முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல்- சம்பூரில் இளைஞன் கைது!!!!

by November 28, 2020
(பதுர்தீன் சியானா) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின்...Read More

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு !!!!

by November 28, 2020
(ADMIN) நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்...Read More

கண்டியில் கேபிள் கார்!!!

by November 28, 2020
(பிராந்திய செய்தியாளர் தூயவன்) கண்டி நகருக்கும், ஹந்தானை மலைத் தொடருக்கும் இடையே கேபிள் கார் வேலைத்திட்டமொன்று ஆரம்பமாகவுள்ளது. கொரிய நாட்டி...Read More

தடை உத்தரவையும் மீறி பல பிரதேசங்களில் நினைவுதினம் அனுஷ்டிப்பு!!!

by November 28, 2020
( பிராந்திய செய்தியாளர்)  வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன. இந்நிலையில் தடை உத்தரவ...Read More

சிறைச்சாலை கூரை மீதேறி ஆயுள் தண்டனை கைதிகள் ஆர்ப்பாட்டம்!!!

by November 27, 2020
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு விடுதலை வழங்குமாறு கோரி இந்த கைதிகள் எ...Read More

விக்னேஸ்வரன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்!!!

by November 27, 2020
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். நல்லூரடியிலுள்ள அவரது அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு ந...Read More

புர்காவுடன் நடமாடிய ஆண் ஒருவர் கைது!!!!!

by November 27, 2020
புர்காவுடன் நடமாடிய ஆண் ஒருவரை கொழும்பு – தெஹிவளை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நேற்றையதினம் தெஹிவளை நகரிலுள்ள ஆட...Read More

ஊடகவியலாளர்களை வெளியேற்றி ஸஹ்ரானின் தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கிய பூஜித ஜயசுந்தர!!!!

by November 27, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தாக்குதலை தடுக்க தவறியதாக தெரிவித்து ´தான்தோன்றி தனமான முறையில்´ விளக்கமறியளில் வைக்கப்பட்ட தன்னாள் தனது...Read More

லயன்குடியிருப்பில் முற்றாக தீ பரவல்!

by November 27, 2020
(முல்லைத்தீவு நிருபர் தூயவன்) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்ற...Read More

காணி பிரச்சினைகளுக்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களமே காரணம்-இம்ரான் எம்.பி

by November 27, 2020
(பதுர்தீன் சியானா) திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினைகளுக்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களமே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர...Read More

முல்லைத்தீவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்!!!

by November 27, 2020
(முல்லைத்தீவு நிருபர் தூயவன்) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் பின்னால் வந்த மோட்ட...Read More

நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் 22,022 ஆக உயர்வு : மரணங்கள் 99 ஆக பதிவு!!!!

by November 27, 2020
இலங்கையில கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போதுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மூவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தினால் ...Read More

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!!

by November 27, 2020
(பதுர்தீன் சியானா) திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் டிப்பர் வாகனம் துடன் முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இரு...Read More

இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன சற்றுமுன் நியமனம் !!!!

by November 27, 2020
இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன சற்றுமுன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.Read More

பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நபர் : பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது!!!!!

by November 27, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏறாவூர்...Read More
Powered by Blogger.