(முஸாதிக் - முசலியூரான்)
எதிர்வரும் புதன்கிழமை அதாவது 2020-12-02 காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 மணி வரை முருங்கனிலிருந்து சிலாவத்துறை. அரிப்பு. முள்ளிக்குளம் வரையிலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டிருக்கும் என்பதை மின்பாவனையாளர்கள் கவனத்திற் கொள்ளவும்
தகவல்
இலங்கை மின்சார சபை மன்னார்.