Header Ads

Breaking News
recent
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

நிறுவுனர்கள் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்...

by February 14, 2024
  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) 1973 ஆம் ஆண்டு பேருவளை சீனங்கோட்டையில் நளீம் ஹாஜியாரினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் அதன் ஐம்பது ஆண்டு ...Read More

பொருளாதார நெருக்கடி : இயக்கம் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான 300 பஸ்கள்!

by October 25, 2022
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பஸ்களை நாளாந்தம் இயங்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ...Read More

பருப்பு, சீனி விலைகள் குறைப்பு...

by October 21, 2022
கொழும்பு-புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு க...Read More

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது...

by October 14, 2022
ஒக்டோபர் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்க...Read More

கோதுமை மாவின் விலை அதிரடியாக குறைப்பு...

by October 14, 2022
கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....Read More

இன்று இரவு எரிபொருள் விலை குறையும்?

by July 31, 2022
நாட்டில் இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய ஒவ்வொரு...Read More

இன்றைய ஆராதனையில் தேவாலயத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்...

by July 31, 2022
குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்தை ...Read More

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் இல்லை...

by July 31, 2022
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய ...Read More

மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சடுதியாக குறைவு...

by July 31, 2022
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மரக்கறிகளின் விலைகள் கிட்டத்தட்ட சுமார் 50...Read More

நாளை முதல் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வேளியான தகவல்...

by July 31, 2022
தேசிய எரிபொருள் பாஸ் QR சம்பந்தமான அனைத்து வாகன பயனர்களுக்கான அறிவிப்பு. 1. தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு ஆகஸ்ட் 1 முதல் தீவு முழுவதும் நட...Read More

ஜனாதிபதி மாளிகையில் கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் மூவர் கைது...

by July 25, 2022
ஜனாதிபதி மாளிகையில் கொள்ளையிடப்பட்ட சில பொருட்களுடன் மூன்று பேர் வெலிக்கடை பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திக...Read More

நாட்டில் முட்டை ஒன்றின் விலை இவ்வளவா?

by July 25, 2022
முட்டை விலை மேலும் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தீவனங்களுக்கான விலை ...Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருக்கு வெளிநாடு செல்ல தடை - நீதி மன்றம்..

by July 25, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 06 பேருக்கு வௌிநாட்டு பயணத...Read More

ஆர்பாட்டத்தில் பொல்துவ சந்தியில் காணாமல் போன ரி56 துப்பாக்கிகள் மீட்பு...

by July 25, 2022
பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி56 வகை துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெ...Read More

நாட்டில் ஜனநாயகத்துக்கு பதிலாக இன்று காணப்படுவது அரச வன்முறையே – சஜித்

by July 25, 2022
இந்நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தின் மீதான முதலாவது தாக்குதல் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அரச வன்முறையை பிரயோகித்த வன்னம் முன்னெடுக்கப்ப...Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டாயம் ஜெனரேட்டர் இருக்க வேண்டும் : முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்...

by July 25, 2022
முறையிடுவதற்கான தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மின்சாரத் தடை ஏற்படும் போது – எரிபொருள் நிலையங்களில் கட்டாயமாக மின் பிறப்பாக்கி (ஜென...Read More

அமைதியான ஒன்றுகூடல்களுக்கு நான் எதிர்பு அல்ல : ஜனாதிபதி ரணில்

by July 25, 2022
அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்...Read More

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை...

by July 25, 2022
மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இன்று...Read More
Powered by Blogger.