Header Ads

Breaking News
recent

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!

by March 31, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹாய பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் ந...Read More

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

by March 31, 2022
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இதனால், ...Read More

வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

by March 31, 2022
வவுனியா தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று பொலிசாரால் இன்று (31) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாள...Read More

கலாபூஷண விருது பெற்றார்: பொன்மனச் செம்மல் எம்.எஸ். தாஜ்மஹான்

by March 31, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 37ஆவது கலாபூஷண அரச விருது வழங்கும் விழா கொழும்பு - 07, பண்டாரநாய...Read More

கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் மரணம்

by March 31, 2022
(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா -மட்டக்களப்பு பிரதான வீதிஉப்பாறு பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் விபத்துக்குள்ளானத...Read More

ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும், பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்

by March 31, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும், பெண் ஆளுமைகளைக் கெளரவிக்கும்...Read More

விஞ்ஞான ஆசிரியர் உவைஸின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

by March 31, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) விஞ்ஞானப் பாடத்தினை இலகு முறையில் கற்றுக்கொள்கின்ற வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் விஞ...Read More

கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோயிலை அளக்க முற்பட்ட தொல்லியல் துறையும் அதை தடுத்து நிறுத்திய ஊர்மக்களும்...

by March 28, 2022
தி.பிரபா எமக்கு நினைவு இருந்த காலம் தொட்டு முத்துமாரியம்மன் கோயிலானது அவ்விடத்திலேயே அமையப்பெற்றிருந்ததை நாங்களறிவோம் அதையொட்டி அமைந்துள்ள வ...Read More

காணி சம்பந்தமான விழிப்புணர்வூட்டல் மற்றும் காணி அளிப்பு பத்திரம் வழங்கி வைப்பு...

by March 28, 2022
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் மற்றும் காணி சம்பந...Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நிதி உதவி...

by March 28, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைமைத்துவத்தின் முதல் வேலைத்திட்டமாக பொலன்னறுவை கிரிதல பிரதேசத்தைச் சேர்ந்த ...Read More

ஆசிரியர் எம்.எம்.எம். உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா....

by March 28, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம். உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நாளை திங்கட்கிழமை (28) சாய்ந்தமருது லீட...Read More

மின்கட்டணம்,எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான செய்தி....

by March 28, 2022
மின்சார கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ் அமைச்சரவைக...Read More

அரசாங்கதின் புதிய அறிவிப்பு : 5000 ரூபா வழங்க தீர்மானம்....

by March 28, 2022
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த...Read More

துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் திருமலையில் பெண்ணொருவர் கைது...

by March 27, 2022
  ரவ்பீக் பாயிஸ்  திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமன்புர பிரதேசத்தில் கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒர...Read More

எல்லை இன்றி விலை அதிகரிக்கும் ஐ.ஓ.சி நிறுவனம் : சட்டத்திற்கு முரணானதாக இருந்தால் விலை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர...

by March 27, 2022
ரவ்பீக் பாயிஸ்  ஐ.ஓ.சி நிறுவனமானது எரிபொருளின் விலைகளை அனாவசிய முறையில் அதிகரித்து செல்வதாக தமக்கு அறிவித்தல்கள் வந்துள்ளதாகவும் அவ்வாறு அதி...Read More

சுகாதார சேவைகள் பணிப்பாளர் கைது...

by March 27, 2022
மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்...Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரச எதிர்ப்பு பேரணியினை நடத்த தீர்மானம்...

by March 27, 2022
-அபூ நுபைல்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் எதிர்வரும் முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அரச எதிர்ப்பு பேரணியினை நடத்தவிருப்பதாக த...Read More

55 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சர்வதேச விமான சேவையை ஆரம்பித்தது இரத்மலானை விமான நிலையம்....

by March 27, 2022
இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 55 வருடங்களின் பின்னர் இன்று தொடக்கம் மீண்டும் தனது சர்வதேச விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   ...Read More

புதுவருடத்தில் அரிசிக்கு வரிசையில் நிற்கும் சூழ்நிலை ஏற்படலாம்...

by March 27, 2022
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாவாக அதிகரிக்குமென ஐக்கிய அரிசி உற்பத்தியாளார்கள் சங்கம் தெரிவித...Read More

பெரும்பான்மையை இழக்குமா அரசாங்கம்?

by March 27, 2022
நாடாளுமன்றத்தில்  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தனிப்பெரும்பான்மையை இழப்பதற்கு 3 ஆசனங்கள் மாத்திரமே வித்தியாசம் காணப்படுவதாக  நாடாளுமன்...Read More

அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் : மாவட்ட மட்ட அஹதியா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பும் - படங்கள் இணைப்பு

by March 26, 2022
ரவ்பீக் பாயிஸ்,எம்.எம்.முபஸ்ஸிர்,எம்.எப்.நதிர் திருகோணமலை மட்கோ அல்-ஹூசைனிய்யா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் திருகோணமலை மா...Read More
Powered by Blogger.