Header Ads

Breaking News
recent

நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தற்காலிக தடை...

by April 30, 2021
திருமணம் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் க...Read More
by April 30, 2021
ஜன­நா­யக நாட்டில் எமது குடையை எமக்கு விரும்­பி­ய­வாறு சுழற்­று­வ­தற்கு உரிமை உண்டு. ஆனால் அது அடுத்­த­வரின் முகத்தில் பட்டு காயங்­களை ஏற்­ப­...Read More

2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியீடு

by April 30, 2021
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு...Read More

நாட்டில் மேலும் சில பொலிஸ் பிரிவுகள் முடக்கம்!!!

by April 30, 2021
மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவ தள...Read More

''ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி'' இஸ்லாமிய வினா விடை போட்டி- 2021 : கேள்வி இலக்கம் - 16

by April 30, 2021
   #ரமழான்_வசந்தம் #நாளும்_ஒரு_கேள்வி #Max_Tamil கேள்வி இலக்கம் - 16 ''ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி'' இஸ்லாமிய வினா வ...Read More

திருகோணமலையில் பதிவான கொரோனா மரணம்!!!

by April 30, 2021
(அப்துல்சலாம் யாசீம்) காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் இன்று (30) அதிகாலை உயிரிழந...Read More

கொரோனா தொற்றின் காரணமாக இன்று 06 மரணங்கள் பதிவாகியுள்ளது.

by April 30, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்ப...Read More

கொரோனாவுக்கு மத்தியில் நயினாதீவில் வெசாக் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

by April 29, 2021
தேசிய வெசாக் கொண்டாட்டம் இம்முறை நயினாதீவில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் நயினாதீவு ரஜமகா விகாரையில் இடம்பெற்றுள்ளது. நாட்டில...Read More

மீண்டும் இலங்கையில் தீயாய் பரவும் கொரோனா!

by April 29, 2021
இன்றைய தினம் இதுவரை 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 106,4...Read More

புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டது!!!

by April 29, 2021
கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ப...Read More

நாட்டில் மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

by April 29, 2021
நாட்டில் மேலும் ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், க...Read More

மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடலுக்குத் தடை!

by April 29, 2021
நாட்டில் கொரோனா தொற்று அச்சநிலையைத் தொடர்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவிப்பு வரை தடை விதி...Read More

16 தொடருந்து சேவைகள் நாளை முதல் ரத்து!

by April 29, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சம் காரணமாக 16 தொடருந்து சேவைகள் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளன. தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்...Read More

மலையகத்தில் மீண்டுமொரு பேருந்து விபத்து : பலர் காயம்....

by April 29, 2021
நுவரெலியா, ராகலையிலிருந்து ஹெபோரஸ்ட் நோக்கி பயணித்த பஸ் இன்று நண்பகல் மாகுடுகல பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 ...Read More

ரிஷாட்டை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்!

by April 29, 2021
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டா...Read More

கடலில் மிதந்துக் கொண்டிருந்த 240 கிலோகிராம் கேரள கஞ்சா!!!

by April 29, 2021
யாழ்ப்பாணத்தில் - மாதகல் கடற்பரப்பை அண்மித்து மிதந்துக் கொண்டிருந்த 240 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று (28) கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு...Read More

தராவீஹ், ஜூம்ஆ தொழுகைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!!

by April 29, 2021
பள்ளிவாசல்களுக்கான அவசர கொவிட் -19 கட்டுப்பாடுகள் தராவீஹ், ஜூம்ஆ தொழுகைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை ஐவேளை கூட்டு தொழுகைக்கு 25 பேர் மாத்தி...Read More

திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தின் முழு விபரம்

by April 29, 2021
திருகோணமலை மாவட்டத்தின் சில தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 7 மணி...Read More

வங்கிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!!!

by April 29, 2021
வங்கிகளுக்கு நாளை (30) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் என்ப...Read More

பொய்யான தகவல்களை பகிர்ந்த இளைஞர் ஒருவர் கைது!!!

by April 29, 2021
சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் கம்பளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் காவல...Read More

இன்று முதல் பயணிகளுக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை!!!

by April 29, 2021
கொழும்பிற்கு வாகனங்களில் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்ட...Read More

திருகோணமலையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!!!

by April 29, 2021
திருகோணமலை மாவட்டத்தின் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி சுமேதகம்புர, கோவிலடி...Read More

''ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி'' இஸ்லாமிய வினா விடை போட்டி- 2021 : கேள்வி இலக்கம் - 15

by April 29, 2021
   #ரமழான்_வசந்தம் #நாளும்_ஒரு_கேள்வி #Max_Tamil கேள்வி இலக்கம் - 15 ''ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி'' இஸ்லாமிய வினா வ...Read More

இன்று 1451 கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

by April 28, 2021
இலங்கையில் இன்று 1451 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரேநாளில் அதிகளவான நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இன்றே என்பது குறிப...Read More

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்.

by April 28, 2021
வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்...Read More

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அரச சார்பாற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் நிர்மணிக்கப்படவுள்ள இலவச வீட்டு!!!

by April 28, 2021
கப்பல் துறை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அரச சார்பாற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ...Read More

MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 28.04.2021

by April 28, 2021
ஜனாதிபதியுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல். உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிட தீர்மானம். ரிசார்ட்டின்  க...Read More

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபென்க் அவர்களுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போதான கௌரவ பிரதமரின் கருத்து!

by April 28, 2021
கௌரவ அமைச்சர் அவர்களே, உங்களை இலங்கைக்கு வரவேற்க கிடைத்தமை தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தொற்று நிலைமையையும் பொருட்படுத்தாது இல...Read More

திருகோணமலையில் அதிகரித்த கொரோனா; நேற்று மாத்திரம் 67 தொற்றாளர்கள்

by April 28, 2021
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (27) செவ்வாய்க்கிழமை மாத்திரம் 67 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவை...Read More

ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது

by April 28, 2021
கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பத...Read More

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு...!

by April 28, 2021
எதிர்வரும் 10 திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரி...Read More

காலி மாவட்டத்தில் 43 மாணவர்களுக்கு கொரோனா!

by April 28, 2021
காலி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 43 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. 28 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைரஸ...Read More

அட்டாளைச்சேனையில் வாகன விபத்து ஸ்தலத்தில் ஒருவர் பலி...!

by April 28, 2021
அட்டாளைச்சேனை மீனோடக்கட்டு பிரதேசத்தில் டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்தில் பலிய...Read More

டெல்லியில் குவியும் சடலங்கள் விடாமல் எரியும் சிதைகள் 20 மணி நேரம் காத்திருக்கும் சொந்தங்கள்

by April 28, 2021
காசிப்பூர் மயானத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. இடப்பற்றாக்குறை காரணமாக பூங்காவும் மயான பூமியாக மாற்றப்பட்டுள்ளது. ட...Read More

மரண அறிவித்தல்!!!!

by April 28, 2021
முன்னைநாள் சாரணிய மாவட்ட ஆணையாளரும் முன்னை நாள் தி/சண்முக இந்து மகளிர் கல்லூரி மற்றும் தி/புனித சூசையப்பர் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியருமான க.உ...Read More

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் -இராணுவத் தளபதி வேண்டுகோள் - முடக்கல் நிலை வரலாம் எனவும் தெரிவிப்பு

by April 28, 2021
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் -இராணுவத் தளபதி வேண்டுகோள் - முடக்கல் நிலை வரலாம் எனவும் தெரிவிப்பு பொதுமக்களை அ...Read More

நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பறுசா நக்பர் நிரந்தர நியமனம்.

by April 28, 2021
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிந்த டாக்டர் திருமதி பறுசா நக்பர் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இன்று (27) மு...Read More

''ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி'' இஸ்லாமிய வினா விடை போட்டி- 2021 : கேள்வி இலக்கம் - 14

by April 28, 2021
  #ரமழான்_வசந்தம் #நாளும்_ஒரு_கேள்வி #Max_Tamil கேள்வி இலக்கம் - 14 ''ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி'' இஸ்லாமிய வினா வி...Read More

MAX தமிழின் இன்றைய செய்தி | 28.04.2021

by April 28, 2021
இலங்கையில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. முச்சக்கரவண்டி விபத்தில் கணவனும் மனைவியும் காயம். இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்க...Read More

நாட்டில் இன்றைய நாளில் மாத்திரம் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

by April 27, 2021
நாட்டில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இ...Read More

ஆறு கடைகள் ஒரு இறைச்சிக் கடை மற்றும் இரு பிரபல்யமான வங்கிகள் இழுத்து மூடப்பட்டது.

by April 27, 2021
இன்று சாய்ந்தமருது, கல்முனை நகரம், மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை பகுதிகளில் கொவிட் 19 பாதுகாப்பு முறைமைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுக...Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆரச்சி நியமனம்...

by April 27, 2021
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆரச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்...Read More
Powered by Blogger.