Header Ads

Breaking News
recent

சவுதியில் அரேபியாவில் பிறை தென்படவில்லை: திங்கட்கிழமை நோன்புப் பெருநாள்.

by April 30, 2022
இன்று சவுதி அரேபியாவில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை. இன்ஷா அல்லாஹ் ரமழான் 30 ஆக பூர்த்திசெய்யப்பட்டு எதிர்வரும் 02.04.2022 த...Read More

பிற்பகல் சுதந்திர சதுக்கத்தில் பௌத்த பிக்குகள் பெருமளவானோர் கலந்துகொண்ட 'சங்க மாநாடு' நடைபெற்றது.

by April 30, 2022
இன்று பிற்பகல் சுதந்திர சதுக்கத்தில் பௌத்த பிக்குகள் பெருமளவானோர் கலந்துகொண்ட 'சங்க மாநாடு' நடைபெற்றது. முப்பெரும் பீடாதிபதிகள் முன்...Read More

சட்டம் தெரிந்தவர்களும் ஜனாதிபதியை வெளியேற்றுவதற்கு பதாகைகள் ஏந்தி வீதிகளில் போராடுகின்றனர்.

by April 30, 2022
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு பாராளுமன்ற ஆட்சி சட்டத்தொகுப்பு (யாப்பு) இதை 19 ம் திருத்தத்தில் இருந்து 20 க்கு மாற்றிய பாராளுமன்ற உறுப்பின...Read More

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு செல்ல முயன்ற 13 பேர் படகுக்காக காத்திருந்த போது கைது செய்த இலங்கை கடற்படை.!!

by April 30, 2022
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு செல்ல முயன்ற 13 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செ...Read More

எரிசக்தி அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு

by April 30, 2022
இதுவரையில் எரிபொருள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாத அல்லது பெற்றுக் கொள்ள முடியாமல் போன புதிய விநியோகத்தர்களுக்கு...Read More

புகையிரதத்தில் மோதிய பாடசாலை மாணவிகள்

by April 30, 2022
இன்று (30) காலை இரண்டு பாடசாலை மாணவிகள் புகையிரதத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தனர். அம்பலாங்கொடை குலரத்ன பாலம் பகுதியில் இந்த சம்பவம்...Read More

மதுபானங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

by April 30, 2022
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எ...Read More

17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

by April 30, 2022
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் கிழக்கு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய...Read More

சேவையில் இருந்து விலக தீர்மானம் - எரிபொருள் விநியோகம் கேள்விக்குறி

by April 30, 2022
இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.தமது கொடுப்பனவுகளை அதிக...Read More

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?

by April 30, 2022
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை 10...Read More

கறுப்பு பட்டி அணிந்து அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்!

by April 30, 2022
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மின்சார தடை மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களின் போராட்டத்தி...Read More

விரிவுரையாளர்களை வெளியே செல்லவிடாது பல்கலைக்கழக கதவை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

by April 30, 2022
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இரு மாணவர்கள் மீது விரிவுரையாளர் ஒருவர் நேற்று (29) இரவு தாக்...Read More

விடுதி ஒன்றில் தீ விபத்து

by April 30, 2022
இன்று (30) காலை விடுதி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இவ்வாறு தீ பரவியுள்ளதாக பொல...Read More

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்?

by April 30, 2022
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண உ...Read More

4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

by April 30, 2022
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட...Read More

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக 5 ​பேர் கொண்ட குழுவை பெயரிட தீர்மானம்!

by April 30, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அழைப்...Read More

பணவீக்கம் குறித்து மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு

by April 29, 2022
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மாச்சின...Read More

பொலிஸாரை ஓடவிட்ட சாணக்கியன்!

by April 29, 2022
மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தே...Read More

ஜனாதிபதியின் அறிவிப்பு காரணமாக நீதிமன்றம் சென்ற குழு!

by April 29, 2022
இரசாயன உர இறக்குமதிக்கு ஆய்வு ஏதுமின்றி தடை விதித்த ஜனாதிபதியின் முடிவால் விவசாயிகளுக்கும், நாட்டின் விவசாயத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்ப...Read More

பிரதமர் பதவி விலக வேண்டுமா? - 11 கட்சிகளுக்கு புதிய சவால்!

by April 29, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 சுயாதீன கட்சிகளின் தலைவர்கள் இன்று (29) காலை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அக்கலந்துரை...Read More

மே 2 ஆம் திகதி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

by April 29, 2022
எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.Read More

மஹிந்த வந்ததால் நீங்கள் இந்த வீதிக்கு மேல் இல்லையென்றால் பங்கருக்குள் தான் இருந்திருப்பீர்கள் : திருமலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை...

by April 28, 2022
ரவ்பீக் பாயிஸ் மஹிந்த வந்ததால் நீங்கள் இந்த வீதிக்கு மேல் இல்லையென்றால் பங்கருக்குள் தான் இருந்திருப்பீர்கள் என திருகோணமலையில் இடம்பெற்ற ஆர்...Read More

அரசின் நிதி கட்டமைப்பை கண்டித்து திருமலையில் வைத்திய சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்....

by April 28, 2022
(ரவ்பீக் பாயிஸ்) அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியவசியமான மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருவதாகவும் மக்களின் உய...Read More

கிழக்கு மாகாணத்தில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து...

by April 28, 2022
ரவ்பீக் பாயிஸ்  தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் உற்பத்தி நெருக்கடி முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்...Read More

இந்தியாவில் தஞ்சமடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள்

by April 28, 2022
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயச...Read More

திருகோணமலையிலும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

by April 28, 2022
(அப்துல்சலாம் யாசீம்) அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியவசியமான மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது. மக்களி...Read More

முற்றாக செயலிழந்துள்ள யாழ் நகரம்

by April 28, 2022
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட ச...Read More

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு

by April 28, 2022
பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் இன்று (28) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக்...Read More

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

by April 28, 2022
இன்று (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுக...Read More
Powered by Blogger.