Header Ads

Breaking News
recent

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

by May 31, 2020
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீமங்களபுர சுன்னக்காடு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏ...Read More

நெடுந்தீவு படகு சேவை நாளை முதல் வழமைக்கு!!!

by May 31, 2020
நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையான படகுச் சேவைகள் நாளை (ஜூன் 1) திங்கட்கிழமை முதல் வழமைபோல இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்...Read More

குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை முயற்ச்சி!!!

by May 31, 2020
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர்  தி...Read More

உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணம்-சாரதி கைது!!!

by May 28, 2020
உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...Read More

தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக பலி !!

by May 28, 2020
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன்...Read More

MAX தமிழின் ரமழான் வசந்தம் தினம் ஒரு கேள்வி பதில் 45 வெற்றியாளர்கள்!!

by May 28, 2020
MAX தமிழின் ரமழான் வசந்தம் தினம் ஒரு கேள்வி பதில் ரமழான் விசேட  போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள். 25 நாட்கள் 25 Reload வெற்றியாளர்கள். ...Read More

சற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெடிப்பு!!

by May 27, 2020
(எஸ்.ரி. பிரணவன்) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியார்புளியங்குளம் பகுதியில் இன்று (27.05.2020) கு ண்டு வெ டித...Read More

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்!!

by May 26, 2020
(எஸ்.டீ.பிரணவன்)  மாரடைப்பு காரணமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவ...Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை!!!

by May 26, 2020
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்த...Read More

சிவில் உடையில் பொலிசார் : சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை கைது செய்ய நடவடிக்கை!!

by May 26, 2020
இன்றிலிருந்து நாடுமுழுவதிலும் ஊரடங்கு சட்டம் பகல் வேளையில் தளர்த்தப்படுகிறது. இக்காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போத...Read More

சினிமா நடிகையை பார்க்க வேண்டும் என்பதற்க்காக உயிரை விட்ட யாழ்ப்பாண யுவதி !!!

by May 26, 2020
யாழில் விசித்திரமான காரணத்திற்காக தனது உயிரை இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த ச...Read More

நுவரெலியா பிரதான வீதியின் குடாகம சந்தியிலுள்ள இரண்டு சில்லறை வர்த்தக நிலையங்களில் களவாடிய சந்தேகநபரின் வீட்டை மோப்ப நாயின் உதயுடன் அடையாளம் காணப்பட்டது !!

by May 26, 2020
ஹட்டன் - குடாகம பகுதியில் சில்லறை வர்த்தக நிலையங்களை உடைத்து களவாடிய சந்தேகநபரின் வீட்டை பெஞ்ஜோ மோப்ப நாயின் உதயுடன் அடையாளம் கண்டுள்ளதாக...Read More

உள்ளூர் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது !!

by May 25, 2020
 (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் உள்ளூர் துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது...Read More

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் பத்தாவது நபர் உயிரிழப்பு!!

by May 25, 2020
கொவிட்-19 தொற்று காரணமாக 10 ஆவது மரணம் இலங்கையில் இன்று (25) பதிவாகியது. குவைத்தில் இருந்து நாட்டிற்கு வருதை தந்திருந்த பெண்ணொருவர் க...Read More

விஷேட தேவையுடைய சிறுமிக்கு பால்மா மற்றும் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பு!!!

by May 25, 2020
திருகோணமலை-ரொட்டவெவ பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய சிறுமிக்கு பால்மா மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. மொ...Read More

ஹட்டனில் குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் பாதிப்பு …

by May 25, 2020
(எஸ்.டீ.பிரணவன்)  ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளத...Read More

இலங்கையில் 148 ஆண்டுகளுக்கு பின் முட்டையிட்ட பறவை இனம்!!

by May 25, 2020
(எஸ்.டீ.பிரணவன்) வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பறவை இனம் ஒன்று புந்தல தேசிய வனப்பகுதியில் கடந்த 21 ஆம் திகதி குஞ்சிகளை பொரித்துள்ள...Read More

மஹாதிவுல்வெவ பிரதேசத்தில் விலை கூடிய மரங்கள் கடத்தல்!

by May 25, 2020
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் விலை கூடிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றத...Read More

சட்டவிரோத சாராய பாேத்தல்களுடன் நபரொருவர் கைது !!

by May 25, 2020
(எஸ்.டீ.பிரணவன்) அல்லைபிட்டியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அல்லையூர் ராசா என்பவர் 28  சாராயப் பாேத்தல்களுடன் பொலிசாரால் கைது செய்...Read More

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

by May 24, 2020
#உலக-வாழ் _முஸ்லீம் #MAX_தமிழ்_சொந்தங்களுக்கு #புனித #ஈதுல்_பித்ர்_நோன்புப்_பெருநாள் #நல்_வாழ்த்துக்கள். 🏘️🏘️#STAY HOME 🏘️🏘️⚠️⚠️#STAY ...Read More

நாளைய தினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் !!

by May 23, 2020
புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாப்படும் என கொழும்பு பெரி...Read More

பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளில் பெருநாள் தக்பீர் சொல்ல அனுமதி!

by May 23, 2020
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்கத்தின் மற்றும் இலங்கை வக்ப் சபையின் அனைத்து பள்ளிவாயல் நிருவாகிகளுக்கும் முக்கிய வேண்டுகோள் விடுக்...Read More

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய திர்மானம்!!

by May 23, 2020
(முனீஸ் ஆசிரியர்)  இந்த   ஆண்டுக்குரிய  க.பொ.த  சாதாரண தரப்  பரீட்சை   மற்றும் , உயர்  தரப்  பரீட்சை  ஆகியவற்றை   பிற்போடுவது  தொடர்பில...Read More

யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை!!

by May 23, 2020
(எஸ்.டீ பிரணவன்)  யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு...Read More

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணிமுதல் அமுலாகும் ஊரடங்கு!!

by May 23, 2020
நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணிக்கு அமுலாகின்றது காவற்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட  உள்ளது. மேலும்  கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மா...Read More

சமூர்த்தி பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டமாக ரூபா 5000 வழங்கப்பட்டது !!

by May 23, 2020
(ஹொரொவ்பொத்தான நஸீம்) சமூர்த்தி பயனாளிகளுக்கான கொரோனா நிவாரண கொடுப்பணவு இரண்டாம் கட்டமாக இன்றும்(22 )நேற்றைய தினமும் ஹொரொவ்பொத்தான ...Read More

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 541 பேர் கைது:138 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள்

by May 23, 2020
ஊரடங்கு சட்டத்தை  மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 541 பேர் கைது செய்யப்பட்டதுடன் 138  வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்...Read More

இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு விசேட இறக்குமதி வரியை அதிகரிக்க நிதியமைச்சு முடிவு!!

by May 22, 2020
இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு விசேட இறக்குமதி வரியை அறவிடவும் ஒரு சில பொருட்களுக்கு அவ்வரியை அதிகரிக்கவும் நிதியமைச்சு முடிவு ச...Read More

விகாரையில் திருட்டு விசாரணைகள் ஆரம்பம்!!

by May 22, 2020
  (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-கந்தளாய்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில்  கூரை மேல் ஏறி கனணி, மற்றும்  பண...Read More

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நிரந்தர ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

by May 22, 2020
(அப்துல்சலாம் யாசீம்)  திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களின் சேவையை பாராட்டி “Voluntary Org...Read More

நாடுமுழுவதும் மீண்டும் ஊரடங்கு அமுல் !!!

by May 22, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மிக விரைவில் தளர்த்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்ப...Read More
Powered by Blogger.