Header Ads

Breaking News
recent

7 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

by July 31, 2021
வவுனியா கனகராயன்குளம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து 7 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ...Read More

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரியிடம் கோரிக்கை!

by July 31, 2021
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ...Read More

ஷார்ஜாவில் திறக்கப்பட இருக்கும் "மிதக்கும் தியேட்டர்" ஷார்ஜா ஆட்சியாளரே உருவாக்கிய டிசைன்

by July 31, 2021
அரபு உலகத்தில் கலாச்சார மையமாகத் திகழும் ஷார்ஜா பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய விழுமியங்களைக் கொண்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள ஹவு...Read More

728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு

by July 31, 2021
ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்த...Read More

ஒன்பது மணிநேரம் நீடித்தது டயகம சிறுமியின் பிரதே பரிசோதனை

by July 31, 2021
டயகம சிறுமியின் இரண்டாவது பிரதேப்பரிசோதனை இன்று முடிவடைந்துள்ளது பிரதே பரிசோதனை ஒன்பது மணித்தியாலங்கள் நீடித்தது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித...Read More

இன்றைய தினம் நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா

by July 31, 2021
இன்றைய தினம் நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....Read More

சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற இலங்கை மாணவி

by July 31, 2021
2021 சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கேகாலை புனித ஜோசப் பெண்க...Read More

ஓகஸ்ட்டில் அமைச்சரவை மாற்றம்-பிரதான ஒருவரது ஆசனத்திற்கு ஆப்பு?

by July 31, 2021
ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் அமைச்சரவை மாற்றமொன்று நிகழும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த அமைச்சரவை மாற்றத்தின்போத...Read More

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு-இலங்கையில் மீண்டும் கூடுமா?

by July 31, 2021
உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்திற்குள் மட்டும் 2 சதவீத விலை உயர்வை...Read More

ஹிஷாலினியின் மரணத்தை மறைக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி? − விசாரணைகள் ஆரம்பம்

by July 31, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்து வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த ஹிஷாலினியின் மரணத்தை மறைப்பதற்க...Read More

ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். - இம்ரான் எம்.பி

by July 30, 2021
(அப்துல்சலாம் யாசீம்) ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களது கோரிக...Read More

சடலத்தை கண்டுபிடிக்க உதவுமாறு- பொலிசார் கோரிக்கை!!!

by July 30, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை கண்டுபிடிக்க உதவுமாறு திருகோணமலை- உப்புவெளி பொலிஸார்...Read More

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோன தடுப்பூசி....

by July 30, 2021
(ஹொரவப்பொத்தானை நசீம்) ஹொரவப்பொத்தானை சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட சகல கிராம சேவகர் பிரிவிலுமுள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார...Read More

சட்டவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஐந்து வாகனங்களுடன் ஏழு பேர் கைது...

by July 28, 2021
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களுடன் ஏழு பேர் கை...Read More

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொண்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி : சுகாதார அமைச்சு...

by July 28, 2021
கொவிட்-19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொண்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்...Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!!

by July 28, 2021
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர்களினால் இன்று புதன்கிழமை (28) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வா...Read More

ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்...

by July 28, 2021
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு தயார...Read More

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 177 வது வருடாந்த திருவிழா!!!

by July 28, 2021
வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 177வது வருடாந்த திருவிழாவானது எதிர்வரும் 30.07.2021 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொடியேற்றதுடன் ஆர...Read More

ஹெரோயினுடன் அனுராதபுர நபர் ஓட்டமாவடியில் கைது...

by July 28, 2021
அனுராதபுரத்தைச்சேர்ந்த 41 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரியொருவர் ஓட்டமாவடி, SMT ஹாஜியார் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு  (2...Read More

பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள் செல்லத் தடை...

by July 28, 2021
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்...Read More

உலகின் மிக பெரிய இரத்தினக்கல் : சீனாவிற்கு விற்பனை செய்ய இலங்கை திட்டம்...

by July 28, 2021
இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் ...Read More

கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக எம்.ஏ.அனஸ் நியமனம்...

by July 28, 2021
கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக எம். ஏ.அனஸ் அவர்கள் கடைமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்குமுன் கடமையாற்றிய எம்.எச்.எம்.கனி வெருகல் பி...Read More

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் : கரைத்தீவு முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில்

by July 28, 2021
புத்தளம் வண்ணாத்திவில்லு, கரைத்தீவு பிரதேசத்தில் கரைத்தீவு முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை காலை 8.00மணிமுதல் 30 வயதிற்கு மேற...Read More

நாளை நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலைநிறுத்தம்!

by July 27, 2021
நாடு முழுவதிலும் நாளை (28) புதன்கிழமை தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இந்த பணிபகிஷ்கரிப்பு நாளை நண்பகல் 12 மணிதொடக்கம் 01 மணிவரை...Read More

இலங்கையில் கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற கல் – சந்தையில் 100 மில்லியன் டொலர் மதிப்பு

by July 27, 2021
இரத்தினகற்களுக்கு புகழ்பெற்ற இரத்தினபுரியில் நபர் ஒருவர் தனது வீட்டின் கிணற்றை தோண்டிக் கொண்டிருந்த போது இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ...Read More

டயகம சிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – கல்லறைக்கு பாதுகாப்பு

by July 27, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள டய...Read More

யாழில் 46 குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய தாதிக்கு கொரோனா தொற்று!

by July 27, 2021
யாழ்.நெடுந்தீவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஏற்றிய 46 கு...Read More

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு

by July 27, 2021
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று...Read More

திருகோணமலை - அனுராதபுர சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை திருடிய சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது

by July 27, 2021
திருகோணமலை - அனுராதபுர சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை திருடிய சந்தேக நபரை இன்று செவ்வாய்க்க...Read More

இன்றைய தினம் இதுவரை மேலும் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

by July 27, 2021
நாட்டில் மேலும் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவ...Read More

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...

by July 27, 2021
வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக...Read More

கிண்ணியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

by July 27, 2021
(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா கட்டையாறு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்...Read More

கொரோனா நிலவரம் : திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 924 தோற்றாளர்களும் 144 மரணங்களும் பதிவு...

by July 27, 2021
(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கில் அடுத்தகட்டமாக 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிக்க திட...Read More

விசேட சோதனை நடவடிக்கை : 6 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது...

by July 27, 2021
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வடக்கு கடல் பிரதேசத்தில் நேற்று (25) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுமார் 6 கோடிய...Read More
Powered by Blogger.