Header Ads

Breaking News
recent

வெளி மாவட்டத்திலிருந்து யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப்படுத்தப்படுவர் : மாநகர முதல்வர் அறிவிப்பு

by October 31, 2020
யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி  மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் படுவார்கள்...Read More

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் தற்கொலை!!!!

by October 31, 2020
நவகமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார். போதைப்பொருள் தொடர்புடைய குற்றச்சாட்டில் ந...Read More

விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!!

by October 31, 2020
(மட்டக்களப்பு கிருஷ்ணகுமார்) திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்...Read More

உலக நகரங்கள் தினமான இன்று பிரதமரின் வாழ்த்துச்செய்தி !!!!

by October 31, 2020
இலங்கையர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த நகரம் மற்றும் மிகச் சிறந்த வாழ்விற்காக உலக நகரங்கள் தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் மக...Read More

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு : மக்கள் விசனம்!!!!!

by October 31, 2020
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர் அடையாளங் காணப்பட்டத்தையடுத்து கடந்த ஏழு தினங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடுமையான முறைய...Read More

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் காற்றுடனான கன மழை : வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மக்களின் போக்கு வரத்து பாதிப்பு !!!!

by October 31, 2020
(மண்டூர் ஷமி) நேற்று மாலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் காற்றுடனான கன மழையினால் மக்களின் போக்கு வரத்து மற்றும் நெற்காணிகள் முற்றாக பாதி...Read More

காட்டுயானை தாக்கியதில் 4 வயது குழந்தை பலி!!!

by October 31, 2020
(புத்தளம் ரஸ்மின்) கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜவிகம பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நான்கு வயது குழந்தையொன்று ...Read More

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியோருக்கு 2 வருட சிறைத்தண்டனை!!!

by October 31, 2020
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ...Read More

கொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உயிரிழப்பு!

by October 31, 2020
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய ...Read More

மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி இருவரும் பலி!!!

by October 30, 2020
அம்பாறை மாவட்டத்தில் இன்று (30) ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச்சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளதாக தி...Read More

சற்று முன்னர் கிடைத்த தகவல் :நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 319பேர் அடையாளம்!!!!

by October 30, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 319பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ...Read More

குருநாகலில் ஆடைத்தொழிற்சாலை யுவதி திடீர் மரணம்!!!!

by October 30, 2020
குருநாகல் பன்னல பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 25 வயது யுவதி திடீரென மரணமடைந்துள்ளார். வீட்டில் இருந்தபோது வயிறு மற்றும் நெ...Read More

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!!!!

by October 30, 2020
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு சுகாதார பரிந்துரைகளை கோரியுள்ளது. பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எத...Read More

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்கிவைப்பு!!!!!

by October 30, 2020
(ஐ.நஜீரான்)   திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்...Read More

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்!!!!

by October 30, 2020
இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெ...Read More

24 மணிநேரத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : அமெரிக்கா

by October 30, 2020
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, அமெர...Read More

ZOOM App ல் தாலி கட்டிய டென்மார்க் மாப்பிள்ளை : இலங்கையில்

by October 30, 2020
யாழ்ப்பாணத்திலுள்ள யுவதிக்கும், டென்மார்க்கிலுள்ள புலம்பெயர் தமிழ் இளைஞருக்கும் நேற்று (29) சூம் (ZOOM App) செயலியில் திருமணம் இடம்பெற்றது....Read More

STF உட்பட 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!!

by October 30, 2020
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 11 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ...Read More

காட்டு யானையின் தாக்குதலில் வயோதிப பெண் பலி!!!

by October 30, 2020
(முஹம்மட் ஹாசில்)  அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிப பெண்ணொருவர் உயி...Read More

ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!!!

by October 30, 2020
(முஹம்மட் ஹாசில்) 2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஹொரவப...Read More

வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் : ஜனாதிபதி செயலகம்

by October 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அ...Read More

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 414 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

by October 29, 2020
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுந்த 62 பேரும், ...Read More

அரச பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்!!!

by October 29, 2020
காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் விடுக்கும் கொரோனா தொடர்பான அவசர அறிவித்தல். கடந்த (23) வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணியளவில் கொழும்பிலிருந...Read More

20 வது திருத்தம் இன்று முதல் அமுல் : சபாநாயகர்

by October 29, 2020
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைபில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டார். இதன்மூலம், 20 வது திருத்தம் இன்று முதல் அமுலா...Read More

நபிகளார் போதித்த ஒழுக்கப் பெறுமானங்களை மதித்து அமைய வேண்டும் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

by October 29, 2020
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மத் நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்...Read More

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!!!!

by October 29, 2020
(பாறுக் ஷிஹான்) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாகக் கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், சவளக்...Read More

அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு !!!

by October 29, 2020
இன்று தொடக்கம் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு ...Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களைக்கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்!!

by October 29, 2020
அத்துடன், இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை உரிய ...Read More

பத்து ஆமைகளுடன் இருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது!!!!!

by October 29, 2020
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)  வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகளைக் கொண்டு வந்த இரண்...Read More

கிளிநொச்சி - ஆணையிறவு பகுதியில் விபத்து - இருவர் பலி!!!!!

by October 29, 2020
(ஹாசீம் சஜீத் - இறக்காமம்) கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் நேற்று  இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர்.  மு...Read More

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 43 மாணவர்கள் 2019 இல் பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்ப்பு!!!!

by October 29, 2020
(திருமலை நிருபர்)   திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 43 மாணவர்கள் 2019 இல் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அலி சப்...Read More
Powered by Blogger.