Header Ads

Breaking News
recent

11 வது (கொமரண்ட் ஸ்ட்ரைக் எக்ஸ் எல்) இலங்கை முப்படை மற்றும் வெளிநாட்டு கூட்டு களப் பயிற்சி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் தலைமையில் நடைபெற்றது...

by September 29, 2021
(ADMIN) திருகோணமலை கும்புறுபிட்டி பிரதேசத்தில் இலங்கை முப்படையின் 11 வது (கொமரண்ட் ஸ்ட்ரைக் எக்ஸ் எல்) இலங்கை ஆயுதப் படைகளின் முதன்மையான கூட...Read More

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1ஆம் திகதியுடன் நீக்க தீர்மானம் : திருகோணமலையில் இராணுவ தளபதி தெரிவிப்பு...

by September 29, 2021
அட்மின் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதியுடன் நீக்க ஜனாதிபதி அறிவுறுத...Read More

நெல்லியகம பகுதியில் 30 வயது துடக்கம் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

by September 29, 2021
(முஆத் மர்சூக்) இன்று பலாகல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலலுவெவ கிராமத்தின் கிராம சேவகர் பிரிவு 01, 02 ற்கும் நெல்லியகம உட்பட்ட 30 வயது துட...Read More

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி...

by September 29, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் திருகோணமலை கண்டி வீதி ஆண்டான்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது ...Read More

திருகோணமலையில் முதல் தடவையாக முச்சக்கர வண்டியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்...

by September 29, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் திருகோணமலை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முச்சக்கரவண்டியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட...Read More

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 ஓட்டங்கள் வெற்றி இலக்கு....

by September 28, 2021
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 42ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் நாணய சுழற...Read More

ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை 165 ரூபா : அரிசி வகைகளுக்கான புதிய விலை அறிவிப்பு...

by September 28, 2021
பாரிய அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் அரிசி வகைகளுக்கான சில்லறை விலையை அறிவித்துள்ளனர். அதற்கமைய, ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபாவுக்கும், ஒரு கிலோ ச...Read More

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திடற்கு வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் ஒரு தொகை முகக்கவசம் மற்றும் சுகாதார பாவனைப்பொருட்கள் வழங்கி வைப்பு...

by September 28, 2021
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திடற்கு ஒரு தொகை முகக்கவசம் மற்றும் சுகாதார பாவனைப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...Read More

சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

by September 28, 2021
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்...Read More

தனியார் காப்புறுதி நிறுவனமொன்று தீர்ப்பபற்றியதில் வாகன உறுதிபாகங்கள் சேதம்..

by September 28, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனியார் காப்புறுதி நிறுவனமொன்று தீப்பற்றியுள்ளது. டெங்கை கட...Read More

திருகோணமலையில் ஆயுததாரிகளினால் வெள்ளை வேனில் கணவரை கடத்தியதாக மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

by September 28, 2021
கொழும்பில் விமானப்படை தளபதியும் அமைச்சர் சமல் ராஜபக்சவும் சிகிச்சை பெற்று வந்த நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு வைத்திருந்ததா...Read More

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்...

by September 28, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசபையினால் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தினாலும் முன்னெடுக்கப்படாத முன்மாதிரிய...Read More

மட்கோ முகம்மதியா நகர் வீதியை மழைக்காலம் வருவதற்கு முன்னர் புனரமைத்து தருமாறு அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை...

by September 28, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை-மட்கோ முகம்மதியா நகர் வீதியை மழைக்காலம் வருவதற்கு முன்னர் புனரமைத்து தருமாறு அப்பகுதியிலுள்ள மக்கள் க...Read More

திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு...

by September 28, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) கோவிட்-19 தொற்றுநோய் மூன்றாம் அலையின் பரவல் காரணமாக மிகக் கூடிய அவதானத்துடன் கடமையில் ஈடுபடும் சுகாதார பணிக்குழு...Read More

அல்லாஹ்தான் எல்லாவற்றினதும் சூத்திரதாரி : மீண்டும் பகிரங்கமாக சொன்னார் ஞானசார தேரர்...

by September 26, 2021
இஸ்லாமியர்களின் ஏக இறைவன் அல்லாஹ் மீது அவதூறான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பொதுபலசேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று மீண்...Read More

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதே சபையினால் சடங்கு நிகழ்வுகளுக்கு இலவசமாக பாவனை பொருட்களை வழங்க தீர்மானம்...

by September 26, 2021
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கான சேவையின் ஒரு அங்கமாக பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச மக்களின் ஈமச்சடங்கு /இறுதி...Read More

நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன திருகோணமலை விஜயம் : குளங்கள் மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டார்..

by September 26, 2021
கொவிட் வைரசிற்கு மத்தியில் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் ஏனைய மாவட்டங்களின் முன்னேற்ற...Read More

திருகோணமலையில் வறுமையிலும் தினமும் 12 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி வரலாற்று சாதனை!!

by September 26, 2021
 திருகோணமலையில் வறுமையிலும் தினமும் 12 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி வரலாற்று சாதனை!!Read More

சீமெந்து விலை நேர்மையற்ற வியாபாரிகள்

by September 26, 2021
இந்த கொரோணா காலத்தில் ஒரு சில சீமெந்து வியாபாரிகள் பணத்தாசை கொண்டு மனச்சாட்சியே இல்லாத பொய் பேசி ஏமாற்று வியாபாரம் செய்து வருகின்றனர். இன்...Read More

இலங்கையில் பரவிவரும் டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வ பெயர்கள்

by September 26, 2021
இலங்கையில் பரவிவரும் டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை...Read More

முதலாம் திகதி முதல் பயணிகள், பேருந்து ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்....

by September 26, 2021
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்...Read More

புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள் இருவர் 9 ஏ சித்தி பெற்று சாதனை...

by September 25, 2021
புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள் இருவர் 9 ஏ சித்தி பெற்று சாதனை.  புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய...Read More

வடமாகாண ஆளுநர் சாள்ஸ் இராஜினாமாவா?.

by September 25, 2021
வடமாகாண ஆளுநர் PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் பதவியிலிருந்து விலகவுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. அதனைத் தொடர்ந்து ஏற்படுகின்ற வெற்...Read More

ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்கள் பொலிஸ் தலைமையகத்திலும், CID யிலும் முறைப்பாடு...

by September 25, 2021
முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெ...Read More

திருமலையில் காணி பகிர்ந்தளிப்பில் முறுகல் நிலை : பொலிசாரின் தலையீட்டால் இடை நிறுத்தம்...

by September 25, 2021
திருகோணமலை பத்தாம் கட்டை -கித்துள்உத்துவ பகுதியில் காணி பகிர்ந்தளிப்பதில் இன்று (25) மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ...Read More

திருகோணமலை சாஹிரா தேசிய கல்லூரியில் 50 மாணவர்களில் 49 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி : 4 மாணவர்கள் 9எ சித்தி பெற்று கல்லூரியில் வரலாற்று சாதனை

by September 25, 2021
திருகோணமலை சாஹிரா தேசிய கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 50 மாணவர்களில் நாற்பத்தி ஒன்பது மாணவர்கள் உயர் தரத்திற்கு தகு...Read More

திருமலையில் 01 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது...

by September 24, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதியில் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்...Read More

திருகோணமலை சுற்றுசூழல் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு : சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர

by September 24, 2021
சுற்றாடல் அமைச்சுடன் தொடர்புபட்ட திருகோணமலை மாவட்டத்திற்கு உரித்தான பிரச்சனைகள் மற்றும் உரிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்...Read More
Powered by Blogger.