Header Ads

Breaking News
recent

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் விடுவிப்பு...

by February 28, 2021
  மட்டக்களப்பு - காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவி...Read More

பலமாக தாக்கப்பட்டு 09 வயது சிறுமி ஒருவர் கொலை!!!

by February 28, 2021
மீஹகாவத்த-தெல்கொட பகுதியில் பலமாக தாக்கப்பட்டு 09 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்தவர் என காவ...Read More

அடக்கம் செய்வதற்கான இடத்தை கண்டறிவது சவால் மிக்கதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்!!!!

by February 28, 2021
கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டி வரைவு தயாரிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட ...Read More

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் அடையாளம்!!!

by February 27, 2021
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார...Read More

கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டதிற்காக திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி

by February 27, 2021
கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்...Read More

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் அமெரிக்காவுக்கு!

by February 27, 2021
இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்கள் அமெரிக்கா சென்று அந்நாட்டு தேசிய அணியில் இடம்பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அண...Read More

மோதலின் போது வீதிக்கு தள்ளிவிடப்பட்ட இளைஞர் மீது ஏறிய பஸ்!!!

by February 27, 2021
கண்டி-உடுவெல பகுதிளில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த இளைஞனை வீதிக்கு...Read More

நீண்ட காலமாக சர்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் தம்புல்லை....!!

by February 27, 2021
நீண்ட காலமாக சர்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் தம்புல்லை ஹைரியா பள்ளிவாசலை நீதி மன்ற உத்தரவை பெற்று அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவட...Read More

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர் .

by February 27, 2021
குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து திருகி எடுக்கப்பட்டடதாக பொலிஸாரின் முதலகட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது. ...Read More

“சமய கல்வி” எனும் பாடத்திட்டத்துக்கு பரிந்துரை

by February 27, 2021
இலங்கையில் அனைத்து சமய கல்விகளையும் ”சமய கல்வி” என்ற ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வருமாறு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆ...Read More

ஜனாதிபதி இம்ரான் கானுக்கு விருந்து வழங்காதது ஏன்? – ரணில் அணி

by February 27, 2021
இந்தியாவின் அழுத்தத்தாலோ அல்லது அந்த நாட்டுக்குப் பயந்தா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விருந்துபசாரம...Read More

இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!!!

by February 27, 2021
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) முற்பகல் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவை என்ற கட்டமைப்...Read More

மைத்திரிக்கு எதிராக வழக்கு தொடர தடங்கல் ஏற்படாது

by February 27, 2021
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை வைத்து வழக்கு தொடர எந்த தடங்கலும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட...Read More

தாமரை மலரில் மலரவிருக்கும் புதிய கூட்டணி!

by February 27, 2021
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களை ஒன்றிணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய புதிய கூட்டணியை உருவாக்குவத...Read More

ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!!!!!

by February 27, 2021
ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர், ப...Read More

இலங்கையின் 28 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரை – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

by February 26, 2021
போர் குற்றங்களை எதிர்நோக்கும் இலங்கையின் 28 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் ப...Read More

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு – கிளிநொச்சி

by February 26, 2021
திருகோணமலை உவர்மலைப் பகுதியில் இருந்து வந்த காருடன் எதிர் திசையில் வந்த கார் மோதியது. இதில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்...Read More

கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் நாளை இடம்பெறவுள்ளது!

by February 26, 2021
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் வகையிலான வர்த்தமானி நேற்றிரவு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சியினால் வெ...Read More

இலங்கை எதிர்த்தாலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்!!!!

by February 26, 2021
இலங்கையின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட...Read More

திருகோணமலை கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது : நகைகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு!!!

by February 26, 2021
திருகோணமலை பகுதியில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...Read More

ஜனாஸா நல்லடக்கம் இது எங்களுடைய உரிமை, இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல : இரா.சாணக்கியன்

by February 26, 2021
இது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்க...Read More

வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைதான முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மரணம்!!!

by February 26, 2021
முன்னாள் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க சற்றுமுன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் காரணமாக நீண்ட கால...Read More

சட்டக்கல்லூரி மாணவன் பொலிஸாரினால் தாக்கப்பட்ட விவகாரம்- உடனடி விசாரணை!!!!

by February 26, 2021
சட்டக்கல்லூரி மாணவன் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக்க...Read More

புர்கா உட்பட முஸ்லிம் விவாக சட்டங்களில் மாற்றம் : நீதி அமைச்சர் அலி சப்ரி !!!!!

by February 26, 2021
இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட...Read More

வாகன இறக்குமதிக்கு அனுமதி : இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்!!!!

by February 26, 2021
நாட்டின் அந்நிய செலாவணி, வெளிச்செல்லும் அளவை குறைப்பதன் மூலம் வாகன இறக்குமதி துறையை பாராமரிப்பதற்கு திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...Read More

போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களில் 61 ஆயிரத்து 550 பேர் கைது!!!!

by February 26, 2021
நாட்டில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களில் 61 ஆயிரத்து 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை பேச்சாளர் ...Read More

நேற்றிரவு பதிவான தங்கொட்டுவ தீப்பரவல் சம்பவம் : முழு விவரம்!!!

by February 26, 2021
தங்கொட்டுவ நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவல் சுமார் மூன்று மணித்தி...Read More

ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா!!!!

by February 26, 2021
கிண்ணியா மாஞ்சோலைசேனை ஜனாசா நலன் புரிச்சங்கம் ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வைபவம் எதிர்வரும் 2...Read More

UNHRC பேரவையில் இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு : முழு விபரம் உள்ளே!!!!

by February 26, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சில நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதனடிப்படையில் இதுவ...Read More

காணாமல் போன உறவுகளின் குடும்பங்களை விரைவில் சந்திக்க கோட்டபாய ராஜபக்ஷ முடிவு!!!!

by February 26, 2021
காணாமல் போன உறவுகளின் குடும்பங்களை விரைவில் சந்திக்க கோட்டபாய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார் அதனடிப்படையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவ...Read More

கல்முனையின் சில பகுதிகள் கொரோனா அபாய வலயங்களாக பிரகடனம் - Dr. ஜி.சுகுணன்!!!

by February 26, 2021
பாறுக் ஷிஹான்   கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் பிரிவில் அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனைத்தெற்கு ஆகிய சுக...Read More

MAX தமிழின் விசேட செய்தி : ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி!!!

by February 26, 2021
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி பற்றிய வர்த்தமானி சற்று முன்னர் வெளியானதுRead More

முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை!!!!

by February 24, 2021
பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால்...Read More

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில், முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை - முஜிபுர் Mp ..!

by February 24, 2021
  ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில், முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை - முஜிபுர் Mp ..!Read More

ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண்: வலுக்கும் கண்டனம்!

by February 24, 2021
காதலர் தினத்தன்று ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை பரிசாக கணவருக்கு அளித்த காதலிக்கு கடுமையான கண்டனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றன...Read More

முஸ்லீம் சமூகத்திற்கு உடல்களை புதைப்பதற்கு உள்ள உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்!!!

by February 24, 2021
ஜெனீவாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெறிவிப்பு... முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் உரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நட...Read More

பலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு..!

by February 24, 2021
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24 ஆம் திகதி ந...Read More

இலங்கை - பாகிஸ்தான் பராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக றிசாத் பதியுதீனும், பிரதி தலைவராக ரவூப் ஹக்கீமும் தெரிவு!!!

by February 24, 2021
இலங்கை - பாகிஸ்தான் பராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக றிசாத் பதியுதீனும், பிரதி தலைவராக ரவூப் ஹக்கீமும் தெரிவு இலங்கை - பாகிஸ்தான் பார...Read More

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் திடீர் சோதனை!!!!

by February 24, 2021
(பாரூக் ஷிஹான்) அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து ப...Read More

இளைஞர்களை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்...அவர்கள் என்னாளும் கதாநாயகர்கள் தான்.

by February 24, 2021
இளைஞர்களை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்...அவர்கள் என்னாளும் கதாநாயகர்கள் தான்.Read More

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவரின் உடனடி நடவடிக்கை!!!!

by February 24, 2021
இன்று (24) சகல வைத்தியசாலைகளினதும் சிற்றூழியர்கள் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்த...Read More
Powered by Blogger.