Header Ads

Breaking News
recent

வவுனியா செட்டிக்குளம் வைத்திசாலை முன்பாக கொதித்தெழுந்த மக்கள் கூட்டம்

by August 31, 2020
 வவுனியா செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை நீக்க கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட...Read More

இளைஞர் ஒருவர் திடீர் மரணம் : திருமலை

by August 31, 2020
( அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த...Read More

போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

by August 31, 2020
  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று (31) காலை கைது செ...Read More

படகு சவாரி உட்பட பல விளையாட்டுக்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம் திறந்து வைப்பு!!

by August 31, 2020
வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் வவுனியா நகரசபைக்குட்பட்;ட பகுதியில படகு சவாரி உட்பட பல்வேறு விழையாட்டு செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சுற்றுலா ம...Read More

மாணவர்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம் : CTB

by August 31, 2020
சிசு செரிய – பாடசாலை மாணவர்களின் பஸ் சேவைக்கு பயன்படும் பஸ்களை நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரி...Read More

கத்தாரில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் : வேலையை மாற்ற NOC தேவையில்லை!!!!

by August 31, 2020
கத்தாரில் முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (ADLSA) க...Read More

தீவிரமாகும் கொரோனா தொற்று : மேலும் 10 பேர் அடையாளம்...

by August 31, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியநாடுகளில் இர...Read More

தமிழ் திரை துறையில் நுழைந்து 8 வருடங்களில் சிவகார்த்திகேயனின் சம்பளம் எத்தனை கோடி?

by August 30, 2020
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகா்த்திகேயன். இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான், நெல்சன் இ...Read More

மன்னார், மடு பகுதியில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

by August 30, 2020
  மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை இரவு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரி...Read More

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் !!!!

by August 30, 2020
மாத்தறையில் இருந்து பொலனறுவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், அம்பலாங்கொடையில் இருந்து காலி நோக்கி பயணித்த த...Read More

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி : சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று!!!

by August 30, 2020
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடாத்தப்...Read More

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று : கிழக்கு மாகாணத்திலும் மாபெரும் கண்டனப் போராட்டம்!

by August 30, 2020
சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று மட்டக்களப்பில் காணாமல் போன உறவுகளின் ஏற்பாட்டில் காலை 11 மணியளவில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. கு...Read More

யாழ்.வைத்தியசாலை பெண் ஊழியர் தவறி விழுந்தாரா ? தற்கொலை செய்தாரா ?

by August 30, 2020
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ...Read More

Facebook களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 28 பேர் கைது!!

by August 30, 2020
காலி – அக்மீமன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் பேஸ்புக் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டது. களியாட்ட நிகழ்வில் ...Read More

நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!!!!!

by August 30, 2020
நாளை முதல் (31) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துன்னத...Read More

நாட்டில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு : இவ்வருடம் மாத்திறம் மூவாயிரத்து 600 பேர் பதிவு!!

by August 30, 2020
நாட்டில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சமி...Read More

இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு!!!

by August 30, 2020
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதற்கமைய, அனைத்து பள்ளிவாசல்களின...Read More

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி : இரு அணிகளும் இணைச்சம்பியனாக தெரிவு!!!

by August 29, 2020
12வது தடவையாக நடாத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரை இம்முறை வெருகல் பிரதேச செயலக அணி ...Read More

இந்தியாவின் பிரபல வர்த்தகர் கொரோனவால் பலி!!!.

by August 29, 2020
வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன....Read More

வங்கிக்கடனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது மரணம்!!!

by August 29, 2020
மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள தற்கொலை மரணங்கள். இரு அமைப்புகளில் வாங்கிய இரண்டு இலட்சம் ரூபா கடனைக்கட்ட முடியாமல், கணவர்...Read More

சிங்கராஜ வனத்தை ஊடறுக்கும் வீதியை 90 நாளில் புனரமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!!!

by August 29, 2020
சிங்கராஜ மழைக்காடுகளை ஊடறுத்து அமைக்கப்பட்ட வீதி பணிகளை இன்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரில் பார்வையிட்டார். இதன்போது, பாதுகாக்கப்பட்...Read More

கிண்ணியா பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 பேருக்கு எதிராக தண்டம்!!!

by August 29, 2020
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 18 பேருக்கு எதிராக வழக...Read More

மரம் முறிந்து வீழ்ந்ததில் வீதியில் பயணம் செய்த இருவர் பலி!!!

by August 29, 2020
(டீ.எஸ்.டீ.தூயவன்)  திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இன்றையதினம் மதியம் சிறிய காற்றுடன் கூடிய மழை காரணமாக முல்லைதீவு உண்ணபிலவில் வீதியோரம...Read More

தலைக்கவசம் அணிந்தே பள்ளி வாயலுக்கு செல்ல வேண்டும் : பொலிசார் எச்சரிக்கை !!

by August 29, 2020
பள்ளிவாயலுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வருகை தருவோர் வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென்ற அறிவுறுத்தலை பள...Read More

3 வயது சிறுமி கடத்தல் : நடந்தது என்ன?

by August 29, 2020
அம்பாறை, இங்கினியாகல பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த ஒருவரால் கடத்திச்செல்லப்பட்ட 3 வயது சிறுமி மீட...Read More

திருகோணமலையில் மீனவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்!!

by August 29, 2020
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மீனவ மக்களின் நலன் கருதி உடனடியாக சுருக்குவலை, டைனமோட்டை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி இன...Read More

சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு சபாநாயகரால் பணிப்புரை

by August 29, 2020
  எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது கொலை குற்றத்திற்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் ...Read More

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை

by August 29, 2020
  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது...Read More

குடு ரங்க ஆயுதங்களுடன் கைது

by August 28, 2020
பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´யுடன் தொடர்புடைய சகா ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபரை பலபிடிய - அம்பல...Read More

கடன் தொல்லை:தூக்கிட்டு தற்கொலை

by August 28, 2020
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்த...Read More

கொரோனா வைரஸ் புதைப்பதா? தகனமா? விமல் வீரவங்ச

by August 28, 2020
  உலக வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்;கும் நிலையில் எமது நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிங...Read More
Powered by Blogger.