Header Ads

Breaking News
recent

காதலனுக்கு எதிராக முறைப்பாடு செய்யச் சென்ற சிறுமிக்கு முத்தமிட்ட கான்ஸ்டபில் கைது.

by June 30, 2021
முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்ற சிறுமி ஒருவரை குறித்த பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் ஒன்று...Read More

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

by June 30, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளன ர். மாகாணங்களுக்கு இடையிலான...Read More

முல்லாவின் கதைகள் (Mulla Stories)

by June 30, 2021
முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் – கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி...Read More

இலங்கை நாணயத்தின் வரலாறு

by June 30, 2021
இலங்கை நீண்ட வரலாற்றையும் அதேபோன்று நீண்டதும் செல்வம் மிகுந்த பொருளாதார வரலாற்றையும் கொண்டதொரு நாடாகும். அத்தகைய வரலாற்றினைக் கற்பது பொருளிய...Read More

சேதனப்பசளை மூலம் நஷ்டம் ஏற்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் (முழு விபரம் உள்ளே)

by June 30, 2021
#சேதனப்பசளை #மூலம் #நஷ்டம் #ஏற்படும் #விவசாயிகளுக்கு #நிவாரணம் (#முழு #விபரம் #உள்ளே) #lanka #lka #max #tamil #media #tamil_newsRead More

மோசமடையும் கல்முனைப் பிராந்தியம் - மருதமுனையில் மட்டும் மூவர் மரணம் - டாக்டர் சுகுணன்

by June 30, 2021
கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 52 கொவிட் -19 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். கல்மு...Read More

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி- ஏற்றுக்கொண்டார் பிரதமர்!

by June 30, 2021
அந்நிய செலாவணி இருப்பில் மிகப்பெரிய சிக்கல் நிலைமை தோன்றியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை சந்திப்பில் தெரி...Read More

இரண்டரை வயது குழந்தைக்கு கவனயீனத்தால் நேர்ந்த அவலம்..!

by June 30, 2021
மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் – ஜனதா டிவிசனில் இரண்டரை வயது ஆண் குழந்தையான ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன், நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில்,...Read More

திருகோணமலை- நாமல்வத்தை காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்கச் சென்றவர் மீது கரடி தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

by June 30, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- நாமல்வத்தை காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்கச் சென்றவர் மீது கரடி தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசா...Read More

மற்றுமொரு வெள்ளைவேன் கடத்தல் சம்பவம்!

by June 30, 2021
இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் – நு...Read More

எதிர்வரும் 10 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்து?

by June 30, 2021
சுகாதார விதிமுறைகள் உரியமுறையில் செயற்படுத்தப்படாவிட்டால் எதிர்வரும் 10 வாரங்களில் நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் தீவிரமடையும் என ராஜாங்க அம...Read More

பாரிய வீழ்ச்சியடைந்த மதுபான பாவனை.

by June 30, 2021
நாட்டில் 25 சதவீதத்தினால் மதுபானம் அருந்துவது வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு முன்னராக ...Read More

சேதனப்பசளை மூலம் நஷ்டம் ஏற்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் (முழு விபரம் உள்ளே)

by June 30, 2021
(திருகோணமலை நிருபர் பாயிஸ்) கால்நடை வளர்ப்பு, பண்ணை மேம்பாடு, பால் மற்றும் முட்டை உற்பத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று திருகோ...Read More

தேரானியாகல நூரியா காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது...

by June 29, 2021
கேகாலை மாவட்டம் சீதாவக்கைவகா பிரிவில் 8 வது காவல் நிலையமாக தேரானியாகல நூரியா காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சபராகம...Read More

சிதைவடைந்த பழைய பாலம் புணர்நிர்மாணம்...

by June 29, 2021
கேகாலை மாவட்டம் கொடகம்பல பதியகம்பல பகுதியில் வல்லரே கால்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை மாற்ற ரூ .42.19 மில்லியன் செலவில் புதிய பாலம் அம...Read More

சிறுவன் துஸ்பிரயோகம் - பெண் ஊழியர் கைது...!

by June 29, 2021
கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி பாலியல் துஷ்ப...Read More

கௌதாரிமுனையில் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதை சரியில்லை என திரும்பிவிட்டனர்.

by June 29, 2021
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (28) தமிழ்த்தே...Read More

இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை; ஒருவர் கைது

by June 29, 2021
நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணி...Read More

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை குச்சவெளி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கிய மோரா இன மீன் வகை ஒன்று

by June 29, 2021
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை குச்சவெளி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கிய மோரா இன மீன் வகை ஒன்று #இன்றைய #தினம் #செவ்வாய்க்கிழமை ...Read More

ஏறாவூரில் கொவிட் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பெண் மரணம்...!!!!

by June 29, 2021
கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை முடித்து கடந்த வாரம் வீடு திரும்பிய ஏறாவூர் ஜிப்ரி தைக்கா குறுக்கு வீதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் மட்டக...Read More

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை குச்சவெளி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கிய மோரா இன மீன்

by June 29, 2021
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை குச்சவெளி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கிய மோரா இன மீன் வகை ஒன்று கரை ஒதுங்கியது ஆக எமது பிராந்திய செ...Read More

லண்டனில் பாரிய தீ விபத்து!

by June 29, 2021
தென்கிழக்கு லண்டனில் எலிபன்ட் என்ட் காசல் ரயில் நிலையில் பாரிய தீவித்து ஏற்பட்டுள்ளது, தீயை கட்டுப்படுத்துவதற்கு 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ...Read More

தம்பலகாமத்தில் 19 பேருக்கு கொரோனா!

by June 29, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-தம்பலகாமத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிய...Read More

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) சார்பில் கொறோணா நிவாரண மக்கள் பணி : ஆத்திமோட்டை திருகோணமலை...

by June 29, 2021
ஆத்திமோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 20 வறிய மாணவர்களின் குடும்பத்தினருக்கு பெயர்குறிப்பிட விரும்பாத ஆசிரியர் அவர்களது வழிப்ப...Read More

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் நாடு திரும்புவது தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்!!!

by June 28, 2021
ஆறு வளைகுடா நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதை தடை செய்ய COVID-19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் (NOCPCO) முடிவு செய்துள்ளத...Read More

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது...

by June 28, 2021
ராஜகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக செயற்பட்...Read More

எட்டு நாட்டு பயணிகளுக்கு ஒரு மாதகாலத்திற்கு இலங்கை நுழைய தடை...

by June 28, 2021
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கை வரு பயணிகளுக்கு இலங்கை ஜூன் 30 நள்ளிரவு முதல் ஒரு மாத மாத பயணத் தடை விதித்துள்ளது. இப்பயணத...Read More

STREET CHILD நிறுவனத்தின் அனுசரணையுடன் மருத்துவம் சாராத உபகரணப் பொருட்கள் வழங்கிவைப்பு...

by June 28, 2021
திருகோணலை பொது மருத்துவமனையில் STREET CHILD நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட COVID 19 பதிலிறுத்தலுக்கான இணைப்...Read More

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்....

by June 28, 2021
பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாண...Read More

முல்லைத்தீவில் வாகனங்கள் தீ வைப்பு!!!

by June 28, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் நேற்றிரவு (27) வீடு புகுந்த சுமார் 7 பேர் கொண்ட...Read More

ஜே. வி.பியின் தீப்பந்த போராட்டம் கல்முனையில் முன்னெடுப்பு !!

by June 28, 2021
அரசுக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் விடுதலை முன்னணி அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய பிரமுகர்கள் கண்டன தீப்பந்த ப...Read More

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

by June 28, 2021
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து...Read More

காதி நீதிமன்ற ஒழிப்பு தீர்மானம் குறித்து முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? - இம்ரான் எம்.பி கேள்வி

by June 28, 2021
இலங்கையில் நடைமுறையில் உள்ள காதி நீதிமன்றங்களை ஒழிப்பது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகி...Read More

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

by June 28, 2021
நேற்றைய தினம் (26) நாட்டில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்...Read More

நாட்டில் மேலும் 1,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by June 28, 2021
நாட்டில் மேலும் 1,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவ...Read More

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

by June 28, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...Read More

சேதனப் பசளை பயன்பாட்டுக்கான தீர்மானத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை

by June 28, 2021
ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவ...Read More

சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது...

by June 28, 2021
மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது ச...Read More

கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வீழ்ச்சி!

by June 27, 2021
நாட்டில் மேலும் 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரு...Read More

ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்

by June 27, 2021
ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை துமிந்தவின் விடுதலையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பின...Read More
Powered by Blogger.