இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை குச்சவெளி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கிய மோரா இன மீன்

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை குச்சவெளி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கிய மோரா இன மீன் வகை ஒன்று கரை ஒதுங்கியது ஆக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

