Header Ads

Breaking News
recent

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை!!!

by July 31, 2020
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு...Read More

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் -சி.பி.ரத்நாயக்க

by July 31, 2020
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். பொ...Read More

திருகோணமலையில் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' 7வது வீடு கையாளிப்பு!!!!!

by July 31, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டம...Read More

கட்டட நிர்மாணத் தொழிலாளி சடலமாக மீட்பு!!!!!

by July 24, 2020
வவுனியா – கிடாச்சூரி பகுதியில் கட்டட நிர்மாணத் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிடாச்சூரி பகுதியிலுள்ள வீடொன்றில் கட்டுமான...Read More

கல்பிட்டி ஆணை வாசல் சமகி மாவத்தை பாதை காபட் இடுவதட்கான பணி ஆரம்பம்!!!

by July 24, 2020
(புத்தளம் ஹிஸாம்) இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கல்பிட்டி முந்தல் அபிவிருத்திக்குழு பிர...Read More

பெண் பிள்ளைகளுக்கான தொற்றா நோய்க்கான பரிசோதனைகள்!!!!

by July 24, 2020
தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும், பரிசோதனையும் விசுவமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் நேற்று (23) இடம்பெற்றது இந்...Read More

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!!

by July 24, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 ப...Read More

தப்பியோடிய கொரொனா நோயாளியால் கொழும்பில் முக்கிய பகுதிகளில் பரபரப்பு!!!

by July 24, 2020
இலங்கையில் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளார். இந்நிலையிலேயே...Read More

"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு சுபீட்சம்" 6வது வீடு கையளிப்பு !!!

by July 24, 2020
(திருகோணமலை - பாயிஸ்)   திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கான "உங்களுக...Read More

தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார் !!!

by July 24, 2020
தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...Read More

அரிசி அல்லது நெல்லை, விலங்கு உணவாக பயன்படுத்த தடை.!!!

by July 24, 2020
அரிசி அல்லது நெல்லை, விலங்கு உணவாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் இது தொடர்பான விசேட வர்த்தம...Read More

திருகோணமலையை சேர்ந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம் ! கண்டால் உடன் அறிவிக்கவும்......

by July 24, 2020
அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார். போதைப...Read More

ஸ்ரீகொத்தாவை கைப்பற்றுவதற்கு சிலர் பாடுபடுகின்றனர்-நாங்கள் நாட்டை அபிவிருத்தியின் பக்கம் செல்வதற்காக பாடு படுகின்றோம்-பிரதமர் மஹிந்த ராஜபக்ச

by July 24, 2020
(அப்துல்சலாம் யாசீம்) ஸ்ரீகொத்தாவை கைப்பற்றுவதற்கு சிலர் பாடுபடுகின்றனர் நாங்கள் நாட்டை அபிவிருத்தி பக்கம் கொண்டு செல்வதற்காக பாடுபடுக...Read More

ஐஸ் போதைப்பொருளுடன் கலால்வரி திணைக்கள அதிகாரி கைது!!!

by July 23, 2020
200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கலால்வரி திணைக்கள அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிராந்திய ஊழல் ஒழிப...Read More

தனக்காக உ யிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் இன்றுவரை செய்துவரும் நெகிழ்ச்சியான செயல்!!

by July 23, 2020
யாழில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட து ப்பாக் கிச் சூ ட்டுச் ச ...Read More

அருட்ச்சகோதரி ரூத் லூயிஸ், கராச்சியில் இறைவனடி சேர்ந்தார்!

by July 23, 2020
உடல், உள குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அருட்ச்சகோதரி ரூத் லூயிஸ், கராச்சியில் கோவிட் -19 இனால் பாதிக்கப்பட...Read More

ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்ட புதிய தடை! மக்களிடைய ஏற்படும் குழப்பம்!!!

by July 23, 2020
ஜேர்மனி மாகாணமான Baden-Württembergஇல் பள்ளி மாணவிகள் முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிய தடை விதிக்கப்பட உள்ளது. பர்தா என்பது சுதந்த...Read More

வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞன் ஒருவன் பலி!!!

by July 23, 2020
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா கிலாசோ ஆர்.டி ஒன்று என்ற பகுதியில் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்...Read More

பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு- ஞானசார தேரர்!

by July 23, 2020
கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கண...Read More

பாலித தேவப்பெரும மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி!

by July 23, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புலத்சிங்ஹல பகுதி...Read More

2020 பாராளுமன்ற தேர்தலின் வாக்காளர்களுக்கான அறிவித்தல் !!!!

by July 22, 2020
எதிர்வரும் 2020 பாராளுமன்ற தேர்தலின்போது வாக்களிக்க செல்பவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள கீழ் குறிப்பிடப்படும் அடையாள அட்டைகளில் ஒன்...Read More

உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

by July 22, 2020
கிளிநொச்சியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ். போதனா வைத...Read More

எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

by July 22, 2020
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (21) இடம்பெற்ற துல்ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை மாநாட்டின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. துல்...Read More

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும்

by July 22, 2020
இன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற தேர்தல் தொகுதியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் ம...Read More

மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 54 வருட கடூழிய சிறைத்தண்டனை!!!

by July 21, 2020
இலங்கையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 54 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று களுத்துற...Read More

ரிசாட் பதியுதீனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை!

by July 21, 2020
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீ...Read More

பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!!!

by July 21, 2020
பல்வேறு ஆயுதங்களுடன், 28 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 10.00 ம...Read More

பதுளையில் கோர விபத்து!!!

by July 21, 2020
பதுளை -மஹியங்கனை பிரதான வீதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி...Read More

2021 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் குறித்த இறுதி தீர்மானம் விரைவில்

by July 21, 2020
2021 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மகளிர் ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான இறுதித்தீர்மானம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எ...Read More

COVID-19: ஆபிரிக்க நாடுகளில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக WHO எச்சரிக்கை!!!

by July 21, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஆபிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது ஆபிரக்...Read More

போலியான நகையினை காட்டி தங்க சங்கிலி கொள்ளை!!

by July 21, 2020
பொகவந்தலாவ நகரில் தங்க நகைகள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் போலியான நகையினை காட்டி தங்க சங்கிலி ஒன்றை கொள்ளையடித்து சென்ற சந்தே...Read More
Powered by Blogger.