Header Ads

Breaking News
recent
Showing posts with label நாடு. Show all posts
Showing posts with label நாடு. Show all posts

ஐந்து மணித்தியாளங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கிண்ணியா வைத்தியசாலை சாதனை...

by November 01, 2022
அப்துல்சலாம் யாசீம்  திருகோணமலை-கிண்ணியா தள  வைத்தியசாலையில் முதல் தடவையாக  ஐந்து மணித்தியாளங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு வைத்தியர்கள் சா...Read More

அல்-ஹித்மதுல் உம்மாஹ் பௌண்டேசனினால் புனர்நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைகளும் பாடசாலை தளபாடங்களும் கையளிப்பு...

by July 25, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிண்ணியா நடுஊற்றில் அமைந்துள்ள தி/கிண்ணியா அல்-அஹ்லா வித்தியாலயத்தின் வகுப்பறைகள் புனர்நிர்மாணிக்கப்பட்டு பாடசாலைக்கான ...Read More

இன்று திருகோணமலையில் மின்வெட்டு நேரம்...

by July 24, 2022
பிரிவு_S: அன்புவழிபுரம், செல்வநாயகபுரம், 3ம் கட்டை, ஜின்னா நகர், ஜமாலியா, ஸ்ரீமாபுரம், N.C வீதி, பிரதான வீதி ஒரு பகுதி, மத்திய வீதி ஒரு பகுத...Read More

திருமலையில் வெற்றிகரமாக நிறைவு பெற்ற QR முறையில் எரிபொருள் விநியோகம்...

by July 24, 2022
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை(QR)முறை மற்றும் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் என்பவற்றை கவனத்திற்கொண்டு பரீட்சாத்தமாக எரிபொருள் விநியோகிக்...Read More

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் ஊடகங்களின் பயன்பாடு எனும் தொனிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு...

by July 23, 2022
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடக ஒன்றியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடன் "தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முகங...Read More

கிண்ணியாவில் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கி வைப்பு...

by July 23, 2022
அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் வீடற்ற தம்பதிகளுக்கு வீடு அன்பளிப்பு கிண்ணியா நடுத்தீவு பிரதேசத்தில் வீடற்ற தம்பதிகளுக்கான வீடு சனிக்கிழமை...Read More

ரணில் தனது அடாவடித்தனத்தை கருப்பு உடையணிந்த படைகளை வைத்து ஆரம்பித்துள்ளார் : அமைதி ஆர்ப்பாட்டத்தில் நடாத்தும் அடாவடித்தனத்தை உடன் நிறுத்த வேண்டும் : கிழக்கு மக்கள் ஒன்றியம்....

by July 22, 2022
ரவ்பீக் பாயிஸ் தமது உரிமைகளை கோரி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை ...Read More

திருமலையில் 521லீற்றர் டீசலை தம்புள்ளைக்கு கடத்த முயன்ற ஒருவர் கைது.

by July 22, 2022
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 521லீற்றர் டீசலை லெறியொன்றில் கொண்டு சென்ற ஒர...Read More

எரிபொருள் வரிசையில் திருமலையில் முதலாவது மரணம் பதிவு...

by July 22, 2022
(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ.ஓ.சீ எரிபொருள் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்...Read More

இன்று திருகோணமலை நகரின் 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும்....

by July 22, 2022
இன்று (22) வெள்ளிக்கிழமை திருகோணமலையில் ஐ.ஓ.சீ எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்...Read More

திருமலையில் ஒரு மாதகாலத்தின் பின் வாகன இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்...

by July 21, 2022
ரவ்பீக் பாயிஸ் திருகோணமலையில் ஒரு மாதகாலத்தின் பின்னர் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம் அடிப்படையில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் முன்னெ...Read More

ஊழல் மிக்க திருமலை ஐ.ஓ.சீ முகாமையாளர் : மூன்று நாட்களுக்கு மேலாக எரிபொருள் வழங்காமையினால் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக வீதி மறியல் போராட்டம்....

by July 21, 2022
ரவ்பீக் பாயிஸ்  நாட்டின் தொடர்ந்து எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிழவி வருகின்ற இந் நிலையில் இலங்கை ஐ.ஓ.சீ எரிபொருள் நிறுவனத்தின் எரிபொருள் நில...Read More

நாளை திருமலையில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்.

by July 20, 2022
திருகோணமலை தோப்பூர் எல்லைக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நாளை காலை 2022.07.21ம் திகதியளவில் தோப்ப...Read More

வருடாந்த ஹஜ் விளையாட்டுப் போட்டியும் அல்-ஹூசைனியா விளையாட்டு கழகம் உதயமும்...

by July 20, 2022
ரவ்பீக் பாயிஸ்   திருகோணமலை மட்கோ மகாமாயபுர பிரதேசத்தில் வருடாந்த ஹஜ் விளையாட்டுப் போட்டிகளும் அல்ஹைனியா விளையாட்டு கழகமும் உத்தியோகபூர்வமாக...Read More
Powered by Blogger.