Header Ads

Breaking News
recent

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழப்பு...

by August 31, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திண...Read More

கிழக்கில் கோவிட் நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் விநியோகம்!!!

by August 31, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) கிழக்கு மாகாணத்தில் கோவிட் - 19 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கும்...Read More

திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக்கூட்டம் : மக்கள் அநாவசியமாக நடமாடுவதை தடுக்க நடவடிக்கை...

by August 31, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங...Read More

திருகோணமலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் கேனில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கைக்குண்டுகள் சில மீட்ப்பு

by August 30, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குடபட்ட கிரீன் வீதியில் பிளாஸ்டிக் கேனில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்கு...Read More

கொரோனாவில் இருந்து மேலும் 14,394 பேர் பூரணமாக குணம்

by August 30, 2021
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 14,394 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா...Read More

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு

by August 30, 2021
அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக இன்...Read More

திருகோணமலை நகரசபை உறுப்பினர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக காலமானார்.

by August 30, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை நகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான சபூர்தீன் சனூன், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணம...Read More

திருகோணமலையில் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் சீல்

by August 30, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண மதுவரித்தி...Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம் இன்று

by August 27, 2021
கொவிட் பரவலை தடுக்கும் விஷேட குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் பரவலை தடுப்பதற்கா...Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பு...!

by August 25, 2021
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்ப...Read More

26 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் பெண்ணொருவர் கைது

by August 25, 2021
போதைப்பொருள் கடத்தல்காரரான சந்திரிகா என்பவர், 2.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கிரிபத்கொடையில் வ...Read More

இலங்கையின் உயர் பதவிகளிலுள்ள பலருக்கு கொரோனா தொற்று உறுதி

by August 25, 2021
  இலங்கையின் உயர் பதவிகளிலுள்ள பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி, தற்போது சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ...Read More

கொரோனா முஸ்லிம்களால் பரப்பப்படுகிறதா?

by August 25, 2021
(பேருவளை ஹில்மி) இன்று அதிகமான மீடியாக்களை பொருத்தவரையில் கொரோனாவை பரப்புவதில் முஸ்லிம்கள் முன்னணியில் நிற்கின்றனர் என்றும், அதற்குச் சான்றா...Read More

மதத் தலைவர்களுக்கு புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

by August 25, 2021
இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய...Read More

தற்கொலை செய்துக் கொண்ட பாடசாலை மாணவன்

by August 25, 2021
  மாத்தறை ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட ...Read More

இஷாலினியின் மரணம் தொடர்பில் வெளியான திடிக்கிடும் தகவல்கள்

by August 25, 2021
சிறுமி ஹிஷாலினி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக, தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள வைத்தியரினால் பதியப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பாரிய சந்தேக...Read More

மங்களவின் நாடாளுமன்ற அரசியல் பயணம்

by August 24, 2021
1983 - ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளராக நியமனம் 1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் சுதந்...Read More

அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வேலைத்திட்டம் ஆரம்பம்...

by August 23, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பிரத்தியேக ஒழ...Read More

திருகோணமலையில் ஒரு கிராம் 212 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

by August 23, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை சரதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக விசேட அதிரடிப்படை...Read More

திருகோணமலை மாவட்டத்தில் பகுதி நேர மின் வெட்டு அமுல்...

by August 23, 2021
(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை மாவட்டத்தில் பகுதிநேர மின் வெட்டு அமுல்படுத்த பட்டுள்ளதாக திருகோணமலை நகர மின் பாவனையாளர் சேவை நிலையம் தெரிவித்...Read More

திருகோணமலை மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு : மாவட்டத்தின் கொரோனா மரணம் 200 ஐ கடந்ததாக வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா தெரிவிப்பு..

by August 23, 2021
(ரவ்பீக் பாயிஸ்)  நாட்டில் கோவிட் -19 கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ஏனைய மாவட்டங்களை போன்று திருகோணமலை மாவட்டத்திலும் கொரோனா த...Read More

திருகோணமலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நடை பாதை வியாபாரம் : வியாபாரிகள் மீது வழக்கு தாக்கல் ...

by August 22, 2021
(ரவ்பீக் பாயிஸ்) நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பி...Read More

உப்புவேலி பிரதேச சபையினால் 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்...

by August 21, 2021
(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்திற்குற்ப்பட்ட உப்புவேலி பிரதேச சபையினால் 60 வயதுக்கு ம...Read More

முடங்கியது திருமலை நகர் : நகருக்குள் உள்நுழையும் பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கை..

by August 21, 2021
(ரவ்பீக் பாயிஸ்) அரசாங்கத்தினால் நேற்று இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆந் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுள்படுத்தப்பட்டுள்...Read More

நீர் விரயமாவதை தடுக்க சொட்டு நீர்ப்பாசன முறை தொடர்பிலான விழிப்புணர்வு : தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில்...

by August 20, 2021
(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் விவசாய நீர்ப்பாசனத்தில் சொட்டு நீர்ப்பாசன முறை தொடர்பான செயலமர்வொன்ற...Read More

ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்!!!

by August 20, 2021
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுவோரைக் கைது செய்ய விஷேட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்ற...Read More

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 149 தொற்றாளர்கள் - 06 மரணங்கள் பதிவு...

by August 20, 2021
(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 149 கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்,ஆறு மரணங்கள் சம்பவித்துள...Read More

திருகோணமலை நகரில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவில்...

by August 20, 2021
திருகோணமலையில் மக்கள் திருகோணமலை நகரில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவில் நீண்...Read More
Powered by Blogger.