Header Ads

Breaking News
recent

ருஹுனு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா!


ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதி ஆகியுள்ளது

அத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து 85 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.