Header Ads

Breaking News
recent

நெல்லியகம பகுதியில் 30 வயது துடக்கம் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

(முஆத் மர்சூக்)

இன்று பலாகல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலலுவெவ கிராமத்தின் கிராம சேவகர் பிரிவு 01, 02 ற்கும் நெல்லியகம உட்பட்ட 30 வயது துடக்கம் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.



இச்செயற்திட்டத்துக்கு பலாகல MOH வைத்திய அதிகாரி, சுகாதார அதிகாரி திரு ரஜப்தீன் மற்றும் ஊர் மக்கள் சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



வீட்டில் இருப்போம் எம்மையும் எமது மக்களையும் பாதுகாப்போம்.
Powered by Blogger.