மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
தலவாகலை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நன்றி: தமிழன்