மின்சார கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பெசில் ராஜபக்ஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மின்கட்டணம்,எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான செய்தி....
Reviewed by maxmedia
on
March 28, 2022
Rating: 5