ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருக்கு வெளிநாடு செல்ல தடை - நீதி மன்றம்..

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 06 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.