Header Ads

Breaking News
recent

தடை உத்தரவையும் மீறி பல பிரதேசங்களில் நினைவுதினம் அனுஷ்டிப்பு!!!



பொது இடங்களில் மாவீரர்நாள் நினைவேந்தல் செய்யவோ ஒன்று கூடவோ முல்லைத்தீவு நீதிமன்றம் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 46 பேருக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் தடை விதிக்க பட்டுள்ள நிலையில் தத்தமது வீடுகளில் பொதுச்சுடர் ஏற்றி தமது உறவுகளை நினைவு கூர்ந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.













Powered by Blogger.