அதன்படி நாட்டில் தற்போது வரை 116 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 420 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
Reviewed by maxmedia
on
April 25, 2020
Rating: 5