Header Ads

Breaking News
recent

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 16 ஆயிரம் 892 பேர் கைது


கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறிய 16 ஆயிரத்து 892 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி மாலை 6மணி தொடக்கம் இன்று (07) மாலை மணிவரை 6 வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஆயிரத்து 313 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 249 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது
Powered by Blogger.