யாழ்ப்பாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 237 ஆகஅதிகரித்து உள்ளது .
யாழ்ப்பாணத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானதையடுத்தே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது
Reviewed by maxmedia
on
April 15, 2020
Rating: 5