பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் 113 பேரும் கொரோனா அச்சம் காரணமாக விசேட விமானம் மூலம் சற்றுமுன் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் நாடு திரும்பினர்.
Reviewed by maxmedia
on
April 21, 2020
Rating: 5