நாவலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட இருவர் நகரின் பல இடங்களுக்கும் சென்றிருப்பது அறியப்பட்டதால் வரும் திங்கட்கிழமை வரை மக்களின் பாதுகாப்பு கருதி கடைகளை மூடுவதற்கு நகர வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை குளியாப்பிட்டிய நகரிலும் கடைகள் மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளன .
நாவலப்பிட்டி பகுதியில் கடையடைப்பு!
Reviewed by maxmedia
on
April 29, 2020
Rating: 5