Header Ads

Breaking News
recent

கிண்ணியா பிரதேச உலமாக்களுக்கான முக்கிய அறிவித்தல்...


இதுவரை கிண்ணியா உலமா சபையில் தங்களைப் பதிவு செய்து கொள்ளாத உலமாக்கள் அவசரமாக தங்களது மௌலவி சான்றிதழோடு (மூலப்பிரதி + போட்டோ கொப்பி) உலமா சபை அலுவலகத்திற்கு நாளை காலை (22.04.2020) வருகை தந்து பதிவு செய்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை விஷேட அறிவித்தலை வழங்கியுள்ளது.
Powered by Blogger.