Header Ads

Breaking News
recent

திருமலையில் மின்னல் தாக்கி நபர் ஒருவர் மரணம்!

(கிண்ணியா முனீஸ்)
திருகோணமலை-கிண்ணியா கங்கைப்பாலம் பகுதிக்கு அருகாமையில்  மாடு மேய்க்கச் சென்ற  காக்காமுனையை வசிப்பிபமாகக் கொண்ட பாறுக் (வயது 42 ) என்பவர் மின்னல் தாக்கி மரணம் அடைந்துள்ளார்.
Powered by Blogger.