Header Ads

Breaking News
recent

சற்று முன்னர் இரு உயிர்களைக் காவு கொண்ட சொகுசு வண்டி

 


சற்றுமுன் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு(மைக்ரோ) பஸ் ஒன்று காத்தான்குடியை அண்மித்த தாழங்குடா பகுதியில் இரு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும்



சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Powered by Blogger.