Header Ads

Breaking News
recent

ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது

 கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மிறிய 79 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டி ஒன்றும் இவர்களிடம் இருந்து பொறுப்பேற்கப்பட்டதா பொலிஸார் தெரிவித்துள்ளர்.

Powered by Blogger.