ஜனாஸாக்களை குளிரூட்டி கெண்டைனர்களில் தற்காலிகமாக வைக்க தீர்மானம். - Dr அசேல குணவர்தன!!!
இலங்கையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாஸாக்களை தற்காலிகமாக பாதுகாத்து வைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
