கிண்ணியா தள வைத்தியசாலைக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மருத்துவ உபகரணங்கள் கையளித்தார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கிண்ணியா தள வைத்தியசாலைக்கு அவசியமாக தேவைப்பட்ட டிஃபிப்ரிலேட்டர்
[Defibrillator] மற்றும் போர்ட்டபிள் வென்டிலேட்டர்
[Portable Ventilator] ஆகிய மருத்துவ உபகரணங்களை இன்று [22.05.2021] வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் ஜிப்ரியிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கையளித்தார்.