Header Ads

Breaking News
recent

மக்களின் கவனயீனமான செயற்பாடுகள் பாரிய ஆபத்தை உண்டாக்கும் : டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி



கோவிட் 19 மூன்றாம் அலை தொற்றுப்பரவலின் அதிகரிப்புக்கான தனி நபர் மனப்பாங்கு சார் காரணங்களாக கொத்தணிகளாக இனம் காணப்படும் இடங்கள்,பொது நிகழ்வுகள், களியாட்டங்கள்,சந்தைகள்,அலுவலகங்கள் போன்றவற்றில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் மக்களினால் காட்டப்படும் அக்கறையீனமே பாரிய செல்வாக்கு செலுத்துகிறது.




Powered by Blogger.