கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழப்பு...

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,696 ஆக உயர்வடைந்துள்ளது.