Header Ads

Breaking News
recent

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 48 பேர் பலி....



இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.