Header Ads

Breaking News
recent

CID உயர் பதவியொன்றுக்கு முதல் தடவையாக பெண் ஒருவர் நியமனம்



குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பதவிக்கு, முதல் தடவையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன், பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான இமேஷா முத்துமால , இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
Powered by Blogger.