நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது