Header Ads

Breaking News
recent

ஹஜ் பெருநாள் தொடர்பில் வேளியான செய்தி....



இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை ஜூலை 10 ஆம் திகதி கொண்டாடலாம் என கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.

பெரியபள்ளிவாசலில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
Powered by Blogger.