Header Ads

Breaking News
recent

பாணின் விலை மேலும் அதிகரித்தது...



எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் 450 கிராம் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Powered by Blogger.